பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரீள், வேதனே படரும் வழகளால் அவ னேப் பார்த்து.

"அம்மா! நான் இந்த மாசத்தோடு பள்ளக்கூடம் போவதை தறுத்தவாடு கறேன். இந்த மாதா..." வார்த்தை 2ள முடிக்காமலேயே சபேசன் I_ள் வென்று கண்ண பெருக்களுன்

"நறுத்த வட்டு மட்டாய்க் கடைக் குப் போடா. இஞ்ச, வெங்காயம் தறுக் கத் தாலாம். படித்தவன் எல்லாம் ததங்

கனதோம் போகொருன். இவன் பள் ளக்கூடத்தலேயருந்து தக்கப்போரு குமே" என்றார் எாச்சலுடன், மகன்

சொல்வதைக் கேட்டுக்கொண்டு வந்த கோபாலன்,

"அதுவே தேவலே அப்பா. இத்த

மாதா யாசகம் வாங்கப் படிப்பதை வட, அதுவே தேவலே" என்றுள் மங்க எம். அவள் முகம் கோபத்தால் சவத் திருந்தது. கையில் இருந்த காகிதத்தை ஒரு முறைக்குப் பல முறைகள் படித்து வட்டு அவள் தர்மானத்துடன் சபே சனேப் பார்த்தாள்.

"சபேசா எனக்கு ஒரு கம்பெனியல் டைபஸ்ட் வேலே கடைத்தருக்கிறது. அந்ெத மாசத்தலாருந்து பொயப்பா வட்டுக்கு யாசகத்துக்குப் போகாதே, ஆமாம்." என்று உாக்கக் கூறினுள் மங் мтнГт Шї

கோபாலன் தடுக்கட்டு நன்றார், பறகு மகிழ்ச்சரியுடன், "வேலே காடை த்துவட்டதா பாவாயால்லேயே" என் குர் அவர்.

N"என்ன பசவாயால்லே வயசு வந்த பென்சீன ஆபாசுக்கு அனுப்பவாவது எனக்கு என்னவோ ஒன்றும் வல்லை. அறவு வளர்ச்சக்குப் பெண்கள் படிக்க வேண்டியதுதான்். மங்களம் சம் பாதித்துத்தான்் தம் வயாற்றைக் கழுவ வேண்டுமா என்ன எப்படியோ இன் தும் ஐந்தாது வருஷங்கள் பொறுத்தால் சபேசன் தலையெடுத்துவடமாட்டானு: மூத்த குழந்தையை லட்சணமாகக் கல்யா ணம் செய்து கொடுத்துக் கண் குளாப் பார்க்கவேணுமென்கா ஆசை உங்க ளுக்கு இல்லையே" என்று படபடவென்று சொற்களைக் கொட்டினுள், மங்களத்தன் தாய் சம்பகம்,

படிக்க

"அடேடே! அவளுக்குக் கல்யாணம் பண்ணக் கண் குளாப் பார்க்க வேண்டு மென்காத எண்ணம் எனக்கு எப்படி இருக்கும் சொல் உனக்குத்தான்் இருக் கும்" என்று குத்தலாகக் கூறஞர் கோபாலன்,

இருக்

கற சுவடே தொயவால்லையே. இந்த ஆபள-க்கு எழுது, அங்கே எழுது என்றுதான்ே சொல்விக்கொண்டி-க் கற?ர்கள் அந்தத் தஞ்சாவூர்ப் பள்ளே யைப் போய்ப் பார்த்துக் கேட்கiறது தான்ே?" என்றுள் சம்பகம்.

"உங்களுக்கு அந்த எண்ணம்

"இரண்டு வருஷமாக தீபாவளி ம்ை பாக்கி, அதைக் கேட்கத்தான்் நான் வங்தேன்."

"அதுக்கும் முந்தி, பொங்கல் இளும் தரல்லே! அதுக்காகத்தான்் நான் வந்தேன்!"

- Fl

"தஞ்சாவூர்ப் பையனு அவனுக்கு நம் மங்களத்தைப் படித்தருக்கறதாம். ஆனால், அவன் அம்மாவுக்கு நாட்டுப் பெண் நறைய சரும் சிறப்புமாக வேண்டுமென்று ஆசை. பவுன் விற்காத வாலேயால் பதனேந்து பவுன்கள் தசை போட வேண்டுமாம். அப்புதம் இருக் கவே இருக்கறது மற்ற செலவுகள்."

து.சி

மங்களத்துக்கு இந்தக் கல்யான ஜாபாதாவைக் கேட்கப் படிக்கவல்லே. அங்களிருந்து எழுந்துவட்டாள்.

"ஹல்ம்..அப்புறம்' என்ருள் சம்பகம்.

"அப்புறம் என்ன அம்மா அப்பா வுக்கு மஞ்சள் கடுதாசதான்் தேவை! நான் வேலைக்குப் போகிறேன்" என்ருள் மங்களம் உறுதயாக

அவள் அங்கிருந்து சென்றதும் சம்ப கம் கோபாலனடம் மெதுவாக, "உங்கள் அண்ணுவரிடம் மூவாயிசம் ரூபாய் கடன் கேட்டுப் பாருங்கள். நீங்கள் படையர் ஆனதும், வருகிற பணத்தல் தருப்பத் தந்துவிடலாம்" என்ருள்.

"அண்ணுவரிடமா என்னே நம்பர் அவாா கடன் தருவார் அண்ணுவுக்கு வருகிற முதல் தேத அறுபதாம் கல் யாணம், அதற்காக அவருக்கு அன்ப னாப்பு என்ன தாலாம் என்று தான்் யோசக்கறேன்."

"ஆமாம். எனக்கு நனேவே இல்லையே.

அண்ணுவுக்கும், மன்னக்கும் புடவை,

வேஷ்டி வாங்க வேண்டுமே" என்று அவ 8லப்பட்டான் சம்பகம்.

வாசலுடன் மங்களம் போய்க்கொண் டிருந்தாள். தாழை மடல் போன்ற பசுமையான திறம், சுழலும் வாழகளால் என்னைப் பார்த்துப் ப்ரின் புன்முறுவல் செய்தாள்.

"ஆபள-க்கா" என்றேன்.

"ஆமாம். நூறு ரூபாய் சம்பளம், குடும் பம் கஷ்டப்படாமல் இருக்கமே." என் குள மங்கனம,

"ஆமாம்" என்றேன் நான். ஏதோ ஒகு அயர்வு என் உள்ளே தோன்ற மனதை உலுக்கியது. கணவனுடன் வாழவேண் டிய வயசு, வட்டிள் லட்சுமரியாக இருந்து இல்லறம் நட க்த வேண்டிய பெண். பறந்த இடத்தரின் வறுமை காரணமாக, பனம'லாமல் அவன ஏக்க ஒரு படித்த இளேஞனும் வாக காரணமாக வாடி வதங்க உழைக்கமுள், மங்களம் தெருக்கொடியைக் கடந்து செல்லும் வசையால் பார்த்துவட்டு அயச் வுடன் தரும்பனேன். ாகtால் தயாக சாஜ ஐயரின் மனேவ கமலா தான்்ற குர்

5rrr,

"வாருங்கள்." "பார்த்தாயோல்லாயோ? என்ருள் க ச .

"எதை யாாை'

"வயகப் பெண் வேலைக்குப் போக!

றதை'

"பார்த்தேன்." "அதான்ே கேட்டேன். கால காலத் தால் கல்யாணம் பண்ணாவைக்காமல் வேலைக்கு அனுப்புகருனே, கோபாலன், அவனைச் சொல்ல வேண்டும்."

பண்ண வேண்டியது

Fo -- துேங்

"கல்யாணம் தான்். அதற்கு ந1றைய பணம் டுமே."

கமலா சாமர்த்தயம் நிறைந்தவள். சாதுர்யமாகப் பேச்சை மாற்றிள்ை.

"பார்த்தாயா வருக!ற வெள்ளக் கழமை எங்களுக்கு அறுபதாம் கல்யா ணம், அதற்காக உள்னே அழைக்க வேண்டுமென்று வந்தேன். பன்னுல் யாராவது வந்து கூப்படுவார்கள்.

நானே தோல் சொல்வதுபோல ஆகுமா? தவருமல் வந்துவ"ெ என்ருள்.

அவள் வரிடைபெற்று வாசல் வரைக் கும் சென்ற பிறகுதான்் எாக்கச் தொந்தது, என் கை தான்கவே இயங்கள் அவளுக்குக் குங்குமம் கொடுத்து அனுப்ப இருக்கறதென்று.

உலகத்தில் அறுபது பாாயம் வாழ்ந்த வர்கள் இம்மாதா வைபவங்களேச் கொண்டாட வேண்டியதுதான்். மஞ்ச