பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTTT S T T T T T SeeeeSMMMSAAA TTTTTTTS TTTTS லேத்து விட்டது. ஒரு பிறந்தவர்களுக்கு எங் தடவை அவள் ஜக்குவின் கெங்கோ வேலையாகி, திரு தந்தை உடல் நலம் இல் மனமாகிக் கு , ந் ைது

லாமல் இருக்கிருர் என்று கேள்வியுற்றுப் பசியும், பட்டினியுமாகக் கோயிலே வலம் வந்து பிரார்த்தித் திருக்கிருள். துங்காமல் எத்தனையோ இரவுகளைக் கண்ணிர் வடித்தே கழித் திருக்கிருள். மனத்தளவில் திடட அவருக்கு எந்தத் தீங்கு நேர்வதையும் அவள்

பாட்டி: ராமா நாலு தடவை பெயி

ஏண்டாப்பா சிவ

குட்டிகளுடன் தனித்தனி யாகப் பிரிந்து வாழ்கிருர்க ஒளாம். வர் 1 டட் டு ம் வேலேயி லிருந்து ஒய்வு

பெற்று மனச்சாந்திக்காகச்

சிறு பள்ளிக்கூடம் ஒன்று நடத்துகிரு.ராம். பள்ளிக் கூடம் என்றதும் நாரா.

யணி விரக்தியாகச் சிரித்

துக் கொண்டாள். பள்ளிக்

உள்ளம் ஒப்புக் கொள்ள = , = கூடக் குழந்தைகளேப் வில்லை. பிறகு யாரோ ஜான ஆனக்குது சூட ததி பார்த்த பிறகுகூட அவர் சொன்னுர்கள், அவர் மோட்சம் ஏற்பட்டு விட் தம் மகஃனப் பற்றி நினைக் உடல்நலம் பெற்றுவிட் டதே! எஸ். எஸ். எல். சி. காதது வியப்புக்குரிய விஷ டார் என்று. அன்று. பரீட்சையை ஆயுசு பூரா எவ யமாக இருந்தது. பிற அவள் ஏனுே மகிழ்ந்து வளவு தடவை வேண்டுமான ருக்கு இரங்கும் அவர் தம் உற்சாகமாக இருந்தாள். இது பப் எழுதலாமாடிே.என்ன சொந்த விஷயத்தில் கல்வி

அந்த மனிதர்தான்் மோப்பா தீர்க்காயுசா னும் கடினமாகிவிட்ட விந்

என்ன? வாழ்க்கைத் துணை பின் மதிப்பை உணராமல் இருந்த காலம் தேய்ந்து படிப்படியாக அதன் பெரு

! உணர்ந்த போது மிகமிக ரகசியமாக |நாராயணியை நினைத்துக் fF4, PrgiтGurтrf.

யாரோ அவரிடம் வந்து சொன்னுர்கள், எங்கோ அளுதை ஆசிரமத்தில் மகன் சாப் பாட்டுக்காகக் கையில் அலுமினியத் தட்டை வைத்துக் கொண்டு வரிசையில் நின்று உணவு 1பெறுகிருன் என்று. அவனே - ஏன் அவளைஅப்படிக் கைவிட்டது நியாயம்தான், எனறு

அவரிட்ம் அவர் உள் மனம் இடித்துக் கேட் டது. அவரா கைவிட்டார்? மனேவிக்குரிய

இடத்தை அவளுக்கு அவர் அளிக்கவில்லையே தவிர, தம் நிழலிலிருந்து விலகிப்போ என்று ஒரு நாளும் அவர் சொன்னதில்லை. ஆவ ளாகத்தான்் உரிமை கோரி. தன் வழியே பிரிந்து வெளியே வந்தாள். எங்கோ ஒர் அனுதை விடுதியில் மகனுடன் வாழ்ந்தான்் அவனே ஆளாக்கியும் விட்டுவிட்டாள்.

ஜக்குவுக்காகப் பெண் கொடுக்க வந்த வர்கள் ஜக்குவின் தந்தையைப் பற்றி அறிய ஆவலாக இருந்தார்கள். உயிரோடு ஒரு மனிதர் கட்டிய மனைவியையும் பெற்ற மகனே யும் துறந்து விட்டார் என்றால் அதை உலகம் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. அப்படி அவர் துறவியாகப் போயிருந்தால் சரிதான்். அவருக்கென்று மற்றவர்கள் விதம் விதமான உறவுகளில் நடமாடி வந்தார்கள். அவர்

களுடன் அவரும் இனத்து வாழ்கிருர்,

தாராயணிக்கு பகன் அவ்வாறு கூறிய பிறகு ஊண் உறக்கம் கொள்ள வில்லே பட்ட மரம் போல் நின்று விட்ட தன் வாழ்க்கையில் பசுமை காணுவதான்ுல் ஜக்குவின் திருமணம் தான்் இனி அவள் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு அவரைப் போய்ப் பார்த்துப் பேச வேண்டும். அவரை எப்படிப் போப்ப் பார்ப்பது?

இந்தச் சமயத்தில்தான்் அவளுக்கு ஒரு புதுச் செய்தி கிடைத்தது. நாராயணியின் மாமியார் வீட்டில் பல மாறுதல்கள் நடந்து

இருந்து பரீட்சை எழுதி முடி!


தையின் இரகசியம் நாரா

.ே பணிக்குப் புரியவில்லை. ஒரு வேளே. பள்ளிக்கூடம், சே ன வ என்றெல்லாம்!

தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ளுகிருரோ என்னமோ ? -

அடுத்த

நாள் அதுவல்கத் தி விருந்து வந்த ஜக்கு தன் தாயார் எங்கோ வெளியில் கிளம்ப ஆயத்தமாக நிற்பதைக் கண்டு.

'எங்கேயம்மா பிரயாணம்?' என்று கூடக் கேட்டு விட்டான். நாராயணி சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டுப் பிறகு, முகத்தில் துணிவுடன். 'உன் அப்பாவை அழைத்து. வரப் போகிறேனடா என்ருள்.

அவரையா? அந்த மனிதரையா?' '

" "டேப், படையா ! உனக்கு அவர் என்னடா தீங்கிழைத்தார்? அவரிடம் நீ

త్మా - - . பெற வேண்டிய உரிமைகளே . அன்பை

நான்தான்் உன்னைப் பெற விடாதபடி பிரித்து அழைத்து வந்தேன். இன்று உனக்காக அவ ரைத் தேடிப் போகும் நான் அன்றே உனக் காக அவர் நிழலில் அல்லல்பட்டோ, அவதிப் பட்டோ வாழ்ந்திருக்கலாம்....'

நாராயணி ஊருக்குப் பிரயாணம் ஆன ஆன்றே அவளைத் தேடி ஒரு கடிதம் ஊருக்குப்

பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தது. ஜக்கு வின் தகப்பனுர்தான்் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். கடவுளால் ஏற்படுத்தப்

பட்ட உறவுகளே உதறி, தம் கடமையை மறந்து வாழும் எவனுக்கும், மற்றப் பணிக னாலோ, சேவைகளிளுலோ இன்பம் கிடைப்ப தில்லை. என்னதான்் தன்னலம் கருதாது. சேவை செய்தாலும், அரும் உலகமும் அவ ரைத் தம் கடமையிலிருந்து நழுவி விட்டவர்' என்று சுட்டிக் காட்டிப் பேசுகிறது. ஆகவே, இனிமேல் அவரும் நாராயணியைத் தேடி வந்து அவளுடன் தம் சேவை வாழ்க்கையை இணைத்துக் காள்ள - விழைகிருர் என்பது தான்் கடிதத்தின் சாரமாக இருந்தது.

ஜக்கு கடிதத்தைப் பல முறைகள் பார்த்து

பட்டு, 'பாவம்! அப்பா!' என்று அவ ரைப் பற்றி முதன் முறையாக அதுதாபத்: துடன் நினைத்தான்்!

---