பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்் இருப்பார்கள். அவர்கள் ஆயிர மாயிரம் மைல்களுக்கப்பால் இருந்தா லும் இந்த ஏக்கம் இருந்து கொண்டு தான்் இருக்கும். அருகில் இருந்துவிட் டால்?..

இல்

  • =

தை மாதமாகையால் வானத் மேகங்கள் இல்லை. அது வளர் பிறை. பொட்டுப் பொட்டாய் விண்னெங் கும் புள்ளிக் கோலங்களாகத் தாரகை கள் கொலுவிருந்தன. அவற்றின் இடையே சந்திரனின் ஆட்சி உலகை ஒளியிலே தோய்த்து எடுத்தது.

இளம் தென்றல் வீசியது. ஆனால் திருமண வீட்டார் தங்கியிருந்தது துரு சாதாரண சத்திரம். மிக மிகப் பழ ைம பானது. கனகு) மட அடித்து வெகு காலம் ஆனது. ஆங்காங்கு சுவ ரில் அழுக்கேறியும் பழுப்புடனும் கானட படடது.

சத்திரத்துத் திண்னேகளில் சிலர் படுத்து விட்டார்கள். உள்ளே அதே கம் அறைகள் காலியாகவே இருந்தன. மாதவன் கண்களே விழித்தவாறு தலையை உயர்த்தி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்். அந்த இரவு என்று மில்லாத புதுமையாக அவ னுக்குக் காட்சி தந்தது. அத்துடன் அவன் இனி தனியன்' அல்ல என்கிற எண்ணமும் ஊடே எழுந்தது.

என் நீலா எங்கே?' தனக்குள்ளாகவே கே ட் ட வ ன் திரும்பி, கூடத்தைப் பார்த்தான்். தலையில் சூட்டிய மல்லிகை மலரும்,

மை கரைந்த நீள் விழிகள் சோர, புதுப் புடவை மெருகிட வாழைத் தண்டு போல நீண்டிருந்த கையை தலைக்குயரமாக வைத்துக் கொண்டு

நீலா கண் வளர்வது நன்முகத் தெரி

占点粤可· --- ■ = -

சே! சரியான ஜடம்! என்னது க்கம் வேண்டி இருக்கிறது? .

விசுக்கென்று எழுந்து விட்டான் மாதவன். நீலாவின் பக்கத்தில் ஒரு புத்து வயதுப் பெண் படுத்துத் தாங் கிக் கொண்டிருந்தது.

கனவு உலகத்தில்

த்

களித்திருந்த நீலாவின் முகவாயைப் பற்றி வருடி எழுப்பிய கரங்கள் மாதவனுடை

யவை. அவள் கன்னங்கள் சிவந்தன.

o

ஏற ஏற நிலவு அடிவானத் தை நோக்கி கனவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. சற்று முன்பு உல

கத்துக்கு அழகு தந்த ஒளி மறைந்து இப்போது இருளாகப் பரவி வந்தது.

விடிய இன்னும் எவ்வளவோ நாழி 1 கை இருக்கிறதே ! s

அந்த இருளின் ஊடே நீலா அலே யக் குலேய வேகமாக சத்திரத்துத் திண்ணையை நோக்கிப் பாய்ந்து ஓடி வந்தான்்.

அம்மா. அம்மா ! . . .

அவளுடைய பயங்கரமான அலறல் அந்தப் பிராந்தியத்தையே அலற வைத்தது.

  • * ETETఙFF చాr: ఛాr? . .

ரன் ஏன்?' ' ஒன்றுக் கொன்று சம்பந்த மில்லா மல் கேள்விகள் பிறந்தன.

'அம்மா உள்ளே வாருங்களேன்!.. அவரை வந்து பாருங்களேன்...-'

நீலா எல்லோரையும் கொண்டு உள்ளே ஒடிஞள்.

மாதவன் திணறிக் கொண்டிருந்

கூட்டிக்

தான்். வேதனைப் பட்டான். அணு அணுவாக அடங்கிக் கொண்டிருந் தான்்.

மாது...' என்று அமைதியைக் கிழித்துக் கொண்டு அன்னையின் குரல் ஒவித்தது. அருகே நிற்கும் மருமக எளின் தோற்றம்: கீழே சிதறிக் கிடக் கும் மலர்கள்?

மாதா...' - அன்னே முட்டிக் கொண்டாள். மாதவன் முகத்தில் அமைதி நிரம்பி இருந்தது. கண்கள்

மூடிக் கிடந்தன. ஊரே திரண்டு விட் டது. ஆறுதலுக்கோ தேறுதலுக்கோ அவசியமில்லாத யில் அங்கே ஒரு உண்மையை ஊரார் எல்லோருமே பார்த்தார்கள்.

பழுப்பேறிய சுவரில் கரித் துண்டி இல் அவளும். நானும். மனுே வாக்கு காயத்தினுல்..."

வாக்கியம் முடிவு பெறவில்லே. ஒரு நாள் வாழ்ந்து ஓய்ந்து விட்ட அந்தப் பெண்ணை அவர்கள் எந்தக் கண் கொண்டு பார்த்தார்கள் என் பது வேறு விஷயம்.

இற்ேறி அடுத்த பத்தாவது மாதத்தில் மடியில் குழந்தையைக் கிடத்தியவாறு மாத வனின் சேயை வருடிக் கொண்டிருந் திது. குழந்தை மாதவனின் மறு அச்சு என்று பாட்டி யுள்ள்ம் எண்ணி மகிழ்ந்தது.

எங்கும் நிறைந்த இறைவன், இறை விக்கு இந்தக் காட்சியைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

உலர்ந்துபோன விரல்கள்