பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 133

"ஊழிதோறும், ஊழிதோறும் உலக முய்ய

உம்பர்களும் கேட்டுள்ள அன்பி னாலே வாழியெனும் பூதம்பேய் பொய்கை மாறன்

மழிசையர்கோன் பட்டர்பிரான் மங்கை வேந்தன் கோழியர்கோன் தொண்டர்துகள் பாணன் கோதை

குலமுனிவன் கூறியநூல் ஓதி வீதி வாழியென வருந்திரளை வாழ்த்து வார்தம்

மலரடிஎன் சென்னிக்கு மலர்ந்த பூவே" என்று உலகமுய்ய ஆழ்வார் பெருமக்கள் பாடிய பகரங்களைப் பாடியும் பாடக் கேட்டும் நாமும் நலம் பெற்று பல்லாண்டு வாழ்வோமாக!