சிலம்பின் புகழ் 53
கிறது. அறிஞர் ஆர். கே. எஸ். அவர்களின் சிலப்பதிகார ஈடுபாடு இப்பதிப்பை வெளி யிட்டதோடு அமைந்துவிடவில்லை. சிலம்பின் ஒளி விளக்கும் வகையில் அவர் செய்த ஒரு பெருஞ்செயலையும் இங்கு மகிழ்ச்சியோடும் மன கிறைவோடும் குறிப்பிடலாம்.
தலைவர் ம. பெ. சி. அவர்கள் தொண்டா லும் தமிழரசுக் கழக இயக்கத்தாரின் பெரு முயற்சியாலும் நாடெங்கும் கூட்டப்பட்டு வந்த சிலப்பதிகார மாநாடுகளில் மக்கள் காட்டிய பேரார்வத்தைப் பின்னணியாகக் கொண்டு அறிஞர் ஆர். கே. எஸ். அவர்கள் பூம்புகாரிலே மூன்று நாட்கள் சிலப்பதிகார மாநாடு நடத்தி ர்ைகள். தமிழ் நாட்டின் தலே சிறந்த பேரறி ஞர்களெல்லாம் அதிலே பங்குபெற்றுப் பெரு மை கொண்டார்கள். ஆம்! அறிஞர் ஆர். கே. எஸ். பதிப்பைக்காட்டிலும் அவர் செய்த இச் செயலே மிக்க பயனுடையது என்றல் தவரு காது. ஆல்ை, அறிஞர் ஆர். கே. எஸ். ஆர்வத் துடன் செய்த அம்முயற்சி சிறந்த வகையில் தொடர்ந்து நடைபெறவில்லை. அம் முயற் சிக்கு மீண்டும் புத்துயிரளித்துப் புகழ் கொள்ள வல்லது தமிழரசு இயக்கமே எனத் தமிழ் கூறு நல்லுலகம் மனமார கம்புகிறது. இது இயற்கை யும் உண்மையுமாகுமல்லவா?
சிலப்பதிகாரப் பதிப்புக்களுள் சிறந்த தாய் டாக்டர் ஐயரவர்களின் சிலப்பதிகாரப் பதிப்பை கினைந்து மகிழ்வுடன் நன்றி பாராட்