பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 அருணகிரி செவிகளிலே தேவனின் திருவாய் அமுதம் தேன் போல் பாய்ந்தது. அருணகிரி, வியப்புடன் பெரியவராக வந்த பரமேசுவரனைப் பணிந்து நின்ருர். சிவபெருமான் அன்பனைத் திரு நோக்கம் செய்து, "அருணகிரி குன்றுதோருடும் குமரனைப் அனைத்தும் இழந்த அருணகிரியார் ஆண்டியாய்த் திரிதல் Arunagiri wanders about losing everything போற்றிப் பணிந்து பேரின்ப வீடு காண்பாயாக' என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்த அருணகிரியின் மனம், அருளுசலப் பெருமானின் அருள் மொழிகளைச் சற்றுக்கூட ஏற்க