65
'குழந்தை என்கிட்டே ஒட்டுறது நல்லதுதான்! சரிதானே, சுமதி'
கம்பின்னே?’’
"குழந்தைக்கு உன்னை இனம் தெரிஞ்சிருக்குமோ?"
"நான் என்னத்தைங்க கண்டேன்'
'குழந்தைக்குத் தன்னைப் பெற்றவளைத் தேடி. வராதோ?”
அவ்வளவுதான்! - ஐயோ, அக்கா!' - விரிட்டாள் சுமதி.
அவ்வளவுதான்! - குழந்தையும் வீரிட்டது.
அவன், 'சுமதி, குழந்தை உன்னை இனம் கண்டிடுச்சு: ஆமா, சுமதி, ஆமாம்!” என்று விம்மினன்.
'இனியும் நீங்க அழக்கூடாதுங்க, அத்தான்!”
"அழாமல், பின்னே நான் என்ன செய்வேன்?’’
- ஐயையோ! அப்படியெல்லாம் மனசு ஒடிஞ்சு பேசா திங்க என்னலே தாளவே முடியல்லீங்க!”
என்ன மன்னிச்சிடு, சுமதி”
என்னென்னமோ பெரிய பெரிய வார்த்தையாய்ப் போட்டு இந்தச் சின்னப் பொண்ணுகிட்டே பேசுறீங்களே, அத்தான்?”
"என்ளுேட அன்புச் சுசீலா-அருமைச் சுசீலா-ஆருயிர்ச் சுசீலா எனக்குத் திரும்பக் சிடைச்சால்தான், என்னுேட உயிர் உடம்பிலே நிலைக்கும், சுமதி!'
கைலோ அக்கா உங்களே விட்டுவிட்டு எங்கேயும் போயிடலிங்க, அத்தான் அதோ, பாருங்க!-புன்னகையும்.