பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

145

எழுந்திருக்க வேண்டும். நன்கு படிக்க வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். தினமும் மதிய உணவுக்கு முன்பு மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாச னாரின் குறிப்பிட்ட பாடல்களை எங்களைப் பாடச் செய்வார்கள். நல்ல புத்தி மதிகளைக் குழந்தைகளாக இருந்த எங்களிடம் கனிவோடும் சில சமயம் கண்டிப்பாகவும் சொல்வார்கள்.சீ.__10