பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

192

இருந்து வந்த அவர்கள், "ஏன் இன்னும் நான் வாழ்கிறேன்," என்று ஒரு கேள்வி யைப் போட்டு நிறுத்திக் கொண்டார்கள்.

எங்களுக்கு எல்லாம் எழுதும் கடிதங்களின் கடைசியில் " எல்லாம் இனிதே முடியும்" என்று இருக்கும். அல்லது "எல்லாம் நன்மைக்கே" என்றே முடித்திருப்பார்கள்.