பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகன் 2. சீவகசிந்தாமணி - சுருக்கம் மணமக்களின் இன்ப நில்ை திரையிடைக் கொண்ட இன்னி ரமுதுயிர் பெற்ற தென்னும் உரையுடைக் கோதை மாதர் ஒளிால நுகர்ந்து நாளும் வரையுடை மார்பன் அங்கண் வைகின ணென்ப மாதோ கரைகட லனேய தானே க் காவலன் காத லானே. 5عF۲ امریکی کتنی இஃது இவ்வாருக, இராசமாபுரத்தே சீவகனப் பிரிக்க கந்தட்டன் முதலிய கம்பிமார்கள் அவனைக் காணுமையால் மிகவும் வருந்திக் குணமாலையின் மனைவியை யடைந்து அவளை வினவினர்; அவளால் ஒன்றும் உணர முடியாது போகவே,அவர்கள் காந்தருவதத்தையின் மனையையடைந்து சீவகனப் பற்றிய குறிப்புக்களை யறிதற்குச் சென்றனர். அப்போது காந்தருவதத்தை தன் வீணையைப் பண்ணிச் சீவகனே கினேந்து பாடிக்கொண்டிருந்தாள். காந்தருவதத்தையின் பாட்டு இறு மருங்குல் போதணியின் என்றினேந்து கையில் நறுமலர்கள் சிந்து வார் கண்ணுர் துறந்தார்: நண்ணுர் துறப்ப கனிவளேயும் தோள் துறப்பக் கண்ணுேவா முத்துறைப்பத் தோழி கழிவேனே. சசங். இவ்வாறு பாடியிருந்தவள் சீவகன் பிரிவுநோய் தன்னை மிக வருத்த ஆற்ருளாய், இனித் தான் அவனேக் கூடும் நாள் என்ருே என ஏங்கி வாடியிருந்தாள். அவள் மனேக்குப் சச உ. திரை - கடல். இன்னிர் அமுது - இனிய தன்மையுடைய அமிர்தம். உயிர் பெற்றது என்னும் உரை - கனக்கு ஒர் உயிரைப் பெற். றது என்று உலகம் கூறும் உரை, வரையுடை மார்பன் - மலே தோற். கின்ற மார்பளு ைசீவகன், அங்கண் . அவ்விடத்தே. காதலான் - 575 லால், காதலால் வைகினன் என்க. - சசா., மருங்குல் இறும் இடை முரியும். இணேங்து - வருக்தி. வண்தோள் துறப்ப - வன்கள் கையினின்றும் கழன்று நீங்க. கண் ஒவா முத்து ட்றைப்ப - கண்கள் ங்ேகாது நீர்த்துளியைச் சொtய.