பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

枋_芭一 சீவக சிந்தாமணி சுருக்கம் கின்றன ; பல கருத்துக்களை விளக்குகற்குச் சங்க இலக் கியத்துக் கருத்துக்கள் சில உவமமாகவும் துணை செய்துள் টো টকা • . நூலின் ஆக்கத்திற்குத் துணை செய்த தமிழ் நூல்கள் : பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் காண்பது போல் இனத்துக்கு ஒரொன்று காட்டுதும் : செய்க பொருளைக்_செறுநர் செருக்கறுக்கும் எஃகு.அதனில் கூறியது இல் ' என்பது திருக்குறள். இதனைத் தேவர் செய்க பொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும், எஃது பிறிகில்லை இருந்தே உயிரும் உண்னும், ஐயமில இன்பம் அறைேடு அவையும் ஆக்கும், பொய்யில் பொருளே பொருள் மற்றல்ல பிறபொருளே என அமைத்துக் கொள்ளுகின்ருர். தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னர் அழுதகண் ணிரும் அனேத்து: . . . . என்ற கிருக்குறள், தொழுதகங் கையி னுள்ளுங் துறுமுடி யகத்துஞ் சிோா, அழுதகண்ணி னுள்ளு மணிகல த்தகத்து மாய்ந்து, பழுதுகண்ணரிந்து கொல்லும் படையுட னெடுங் கும் பற்ரு, தொழிகயார் கண்ணுக் தேற்றம் தெளிகும்ருர்' விளிகும் ருாே என இழைத்துக்கொள்ளப்படுகின்றது. இவ்வண்ணம் பல உள. காய்கெல் அறுத்துக் கவளக் கொளினே மாசிறை வில்லதும் பன்னட் காகும் ; நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குனினே வாய்புகு வகனினுங் கால்பெரிது கெடுக்கும்.' என வரும் புறப்பாட்டு, வாய்ப்படுங் கேடு மின்ரும் வரிசையி னரிந்து நாளுங், காய்த்தநெற் கவளங் தீற்றிற் களிறுதான் கழனி மேயின், வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லய்ை மன்னன் கொள்ளி, னித்தர்ே ஞால மெல்லா நிதிநின்று சாக்கு மன்ருே என்றும், &--