பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் க.க. இஞ்சிமா ககர்டும் பிச்சை யேற்றலால் அஞ்சினேன் துறப்பல்யான் ஆர்வ மில்லையே. எங்,ச இதுகேட்டதும் மகளிர் வாய்விட்டுப் புலம் புதல் காதலங் கழிந்தகா ளிதனி னிப்புறம் - ஏதில மென்றசொற் செவிச்சென் றெய்தலும் மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்குர்ே போதுலா மார்பின் வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே.எங்டு பின்பு அம் மகளிர், அவன் அடிமுதல் 'முடிகாமம் ஒவ்வோருறுப்பினையும் நோக்கி நோக்கிப் பல்வாறு நயமொழி கூறிப் புலம்பினர். அவன் கெஞ்சம் துறவு பூண்டமையின் அவரது அழுகுரல் அவற்கு அசைவு பிறப்பிக்கவில்லை. . சிவகன் துறவு கோலம் பூண்டு வெளிவரலும் அவன் தேவியர் ஒருவர் ஒருவரைக் காட்டிப் புலம்புவார். 密 காந்தருவதித்தையைக் காட்டிப் புலம்புதல், விண்ணுேர் மடமகள்கொல் விஞ்சைமகளே கொல் கண்ணுர் கழிவனப்பிற் காந்தருவ தத்தையென்று எண்ணுய வானெடுங்கண் மெய்கொள்ள வேமுற்றுப் பண்ணுற் பயின் மீர் இனியென்பயில் வீரே. H“ Ä. Är எ.க.ச. அயா வுயிர்த் த&னய இளேப்பால் உயிர்த்தாற்போன்ற, குய் - தாளிப்பு. உண்டார் - உண்டவர்கள். இஞ்சிமா நகர் - மதில் சூழ்ந்த பெரிய நகரம். ஏற்றலால் - ஏற்கின்றதனேக் காண்கின்றே குதலால். ஆர்வம் இல்லே - செல்வத்தில் ஆசை யில்லே. - - எட்டு. கழிந்த நாள் - சென்ற நாட்களில். காதல்ம் - இல்லறத்தில் காதல் கொண்டிருங்கேம். இதனின் இப்புறம் - அறம் கேட்ட இதற்கு மேல். ஏதிலம் - கைவிட்ட தன்மையுடையேம். என்ற - என்று சீவகன் சொன்ன. மல்கு நீர் மிகுந்த கண் ணி ர், மார்பின் வாய் . மார்பீன் கண். எக சு. கண்ணுர் கழி வனப்பு . கண்களேக் கவரும் மிக்க அழகு . எண்ணுய - எண்ணும் தன்மையுண்டாய மெய் கொள்ள அறிவைக் கவர்ந்து கொள்ளவே. ஏமுற்று - மயங்கி. பண்ணுல் பயின் மீர் - யாழ் வித்தையால் வென்று கொண்டீர். என் பயில் வீர் - என்ன உறவு கொண்டாடுவீர். {}