பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச சிவக சிக்காமணி -"சுருக்கம் கின்ற சோல் சூழ்மலை' என்கின்றன். கந்தகோன் தன் மகள் கோவிக்கையின் கலம் கூறலுற்று, வெண்ணெய்போன்று ஊறினியள், மேம்பால்போல் - - - - தீஞ்சொல்லள்; உண்ண உருக்கிய ஆன்கெய்போல் மேனியள்; - வண்ண வனமுல்ே மாதர் மடநோக்கி கண்ணும் கருவிளம் போதிரண்டே கண்டாய்” என்று சொல்கின்ருன். இவன் சொல்லில், வெண்ணெயும் பாலும், கெய்யும், கருவிளம்பூவுமே உவமங்களாக வருதல் காண்க. இவன் சொல்லை ஏற்றுச் சீவகன் விடையிறுத்தற் குள்ளே விாைந்து இவனே, - குலம் கினேயல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி நலன் நுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன் , கிலமகட்குக் கேள்வனும் மீள்கிாைகப் பின்னே இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினு னன்றே ' - என்று பேசுகின்ருன். இவ்வாறெல்லாம் பேசுவதும் பிறவும் அவர்கம் வாழ்க்கைப் பண்பெனக் காட்டும் புலமை நிலத் துக்கு எடுத்துக் காட்டாம். இவ்வாறு வருவன பல இந்தாம் கண் மிளிர்கின்றன. . . . . . - இன்னுேசன்ன நலம்பலவும் விளக்கிக் கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்கும் செந்தமிழ் இன்பக் கருவூலமாக, இச் சிங்தாமணி நந்தா வளங்கொண்டு கிகழ்கின்றது. சோழன் அகபாயன் என்பான் இந் நாவின் தமிழ் கலம் பெருக உண் னும் விருப்பினுல் அல்லும் பகலும் இதனையே படித்து வந் தான் என்றும் அவன் கருத்தை மாற்றவே சேக்கிழார் பெரிய புராணத்தைச் செந்தமிழ் கலம் சிறக்கச் செய்தனர் என்றும் துவலுங் கதை ஒன்று தமிழ் காட்டில் வழங்குவ துண்டு. அஃது உண்மையாயின், இதன் பெருமை அளவிட் டுரைப்பதென்பது அரிதாம். கம்பனது இராமாயணமும் தணிகைப் புராணம் சேதுபுராணம் முதலிய தமிழ்நலங் கெழுமிய தல புராணங்களும் தோன்றி கம்மனுேர்க்கு இன்பம் சாந்து வருதற்கு வழிகாட்டியாகிய ஏற்றம் இக்