பக்கம்:செங்கரும்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#. பூரீமதி மகாவிஷ்ணு "மகா விஷ்ணுவைப் பார்க்க வருகிறீர்களா? : என்று கண்பர் ஒருவர் கேட்டதும் கான் திடுக்கிட் டேன். சித்து விளையாடல்கள் புரியும் பண்பு பெற்ற கடவுளர்களில் ஒருவரான மகாவிஷ்ணு பூலோகத் இக்கு விஜயம் செய்திருக்கிரு ரா என்ற திகைப்பு தான்! கண்ணன் காட்டிய பாதை'யில் அது ஒரு சுவடு என்றுதானே விஷயம் அறிந்தவர்கள் சொல் கிருர்கள் , அப்படி அவசிய அவசரம் ஏற்படும்போது கான் அவதாரம் செய்வேன் என்று கூறிய ரீமான் மகா விஷ்னுவா வந்திருக்கிருர்? எனது அறியாமையை ஒட்டியடித்தார் கண்பர்: ர்ே எங்கு விற்கிறீர் என் பதை மறந்துவிட்டீர் போலும் இது சினிமா உலகம் , ஸ்டுடியே பூமி. ஐயா, நீர் விரும்பினுல் ரீமதி மகா விஷ்ணுவை தரிசிக்கலாம்’ என்ருர், 'பரீமதி விஷ்னுவா: அதாவது லக்மியா அல் லது......" அட பாபமே! உமக்கு ஒரு எதுவுமே தெரியாது போலும் எந்த உலக விங்தை அறிந்தாலும் இந்தச் சினிமா உலக வீல்களே உணரவில்லே ர்ே. இங்கு வாரும் என அழைத்துச் சென்ருர், படப் பிடிப்புக்கு வேண்டிய ஆயத்தங்கள் நன. பெற்றுக்கொண்டிருக்தன. வெள்ளித் திரையிலே துள்ளும் சேலேகளாகக் கண் சிமிட்ட வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/7&oldid=840808" இலிருந்து மீள்விக்கப்பட்டது