பக்கம்:செங்கரும்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醇 படுத' ஒன்று பின்னணியாக விளங்கியது. அள்ளித் புள்ளிகளும் பொட்டுகளுமாக மேலே ஜோடனைத் திரையின் பொருள் என் எனக் குப் புரியவில்லை வெள்ளிகள் மின்னு ன் வானத்தின் சூசகமாக இருக்கும் என்ற் கு ஓகோ என்று குரல் கொடுத்தேன்.

"அதோ, அங்கே பரும் ஐய மகாவிஷ்ணுவை: శ్లో த்தைத் திருப்பினுக் கண்பர் வேறு திசைன்து. விழி வண்டுகள் தாவின. விழித்தேன். ஈன்முக விழித்து கோக்கினேன். . 'யாரோ ஒரு ரீமிதி, .....' அதனுல் தானே சொன்னேன் பூரீமதி மகா விஷ்ணு என்று. அவள் பாப்பா' பாப்பாவா கிழவியாகி விட்டவளைப் போய்..." நண்பர் முறைத்தார்: கத்தாதீர் வீணுக. பெண் கிழவியானுலும் சரி. பின்ளேகள் பல பெற்ற அம்மா னாகி விட்டாலும் சரி-சினிமா உலகைப் பொறுத்த வரை .ேபி, குமாரி. மிஸ், பாப்ப இப்படித்தான் இருப்பாள். சினிமா உலகம் இருக்கிறதே, இட்ஸ் எ ஒண்டர்புல் திங்' கண்பர் பேச்சைப் போல்தான் விசித்திரமாக இருந்தது அங்கு கான் கண்ட விஷயங்களும், அதை விட அற்புதங்கள் நிறைந்தது சினிமா உலகம், அதில் திரிகிற கலைப் பிர்மாக்கள். ஆபாச அசகாக: குரர்கள் என்பதை உணர முடிந்தது. கான் ரீமதி மகாவிஷ்ணுவைப் பற்றி அல்லவா சொல்ல வக்தேன்! அக்த புதிமதி ஒரு நாற்காலியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/8&oldid=840819" இலிருந்து மீள்விக்கப்பட்டது