உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - இரண்டு குழந்தைகள்

"நாம் வீட்டுக்குப் போகலாமே" என்று காட்கா சொன்னுள்.

வெகு நேரமாகக் கேட்டு அலுத்துப் போன மிஷ்கா வெடுக் கென்று பேசினன்: 'பழைய பாட்டேதான்். நீ எதற்காக வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஆசைப் படுகிருய்?” - ' -

"அங்கே கதகதப்பாக இருக்கும்” என்று காட்கா சுருக்கமாக விளக்கினுள். -

'கதகதப்பு!” என்று கேலியாகச் சொன்னன் மிஷ்கா. அங்கே எல்லோருமாகக் கூடிக் கொண்டு உன்னே ஆட்டி வைக்கிற போது உனக்கு எப்படி அம்மா இருக்கும்? அல்லது, வோட்கா மதுவை உன் தொண்டைக் குள் ஊற்றி விட, நீ போன தடவை செய்தது போல் கொப்புளிப்பதைப் பார்த்துச் சிரித்தால் வீடாவது

விடு பே'

தனது மதிப்பை உணர்ந்த-தன்னுடைய அபிப்பிரா யங்களின் தவருத தன்மையில் நம்பிக்கை உடையஒருவனைப் போல் அவனும் தன் தோள்களே முன்னுக்குத் தள்ளிக் கொண்டான். காட்கா இழுப்புடன் கொட்டாவி விட்டு, வாசலின் ஒரு மூலையில் சுருண்டு விழுந்தாள்.

"நீ சம்மா பேசாமல் இரு குளிராக இருந்தால், பற் களைக் கடித்துக் கொண்டு அதைச் சகித்துக்கொள். அது தான்கவே போய் விடும். யுேம் நானும் என்ருவது ஒரு நாள் நன்ருகக் கத கதப்பு பெற்று விடுவோம். எனக்குத் தெரியும். நான் விரும்புவது என்ன வென்முல்-'

இந்த இடத்தில் அவன் தனது அன்பான தோழி

யின் ஆவலேத் துரண்டி விடும் நோக்கத்தோடு தன் பேச் சைப் பாதியில் கிறுத்தினன். ஆனல் அவளோ கொஞ்சம்