தனிப்பாடல்
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
ங்காமல் வந்தாலும்-பெண் இன
ایم-۰
குடத்திலே ங்கையடங் கும்.
வெங்காயம் சுக்காணுல் வெந்தயத்தால் ஆவதென்ன ? இங்கசர் சுமந்திருட் பார் இச்ச க்கை :-மங்காத சீரகத்தைத் தந்தி ரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே 1 ~காளமேகப் புலவர்
சீராடை பற்ற வைரவன் வாகனம் சேரவங்து பாராரும் கான் முகன் வாகனக் தன் னே முன் பற்றிக்கெள வி நாராயணனுயர் வாகன மாயிற்று ; கடிமைமுகம் பாரான்மை வாகனன் வங்தே வயிற்றினிற் பற்றினனே !
'இம்பர்வா னெல்லே.இரா மனேயே பாடி
என்கொணர்ந்தாய் பாணுகி ' என்ருள் பாணி : 'வம்பதாம் களபம்'என்றேன். பூசு சென்ருள் :
- மாதங்கம் என்றேன்:யாம் வாழ்ந்தோம் என்ருள் ; "பம்பு சீர் வேழம்'என்றேன்; 'தின்னு கென்ருள் ;
பகடென்றேன் உழும் என்ருள் பழனக் தன்னே : 'கம்பமா என்றேன்:கற் களியாம்' என்ருள் ;
கைம்மா'என் றேன்,சும்மாக் கலங்கி குளே,
இ.
இ
6
-கவி வீரராகவ முதலியார்
ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய் கீரருகே சேர்ந்த சிலமுமாய்-ஊருக்குச் சென்று வரஎளிதாய்ச் செய்வாகும் சொற்கேட்டால் என்றும் உழவே இனிது.
நூற்றுப்பத் தாயிரம் பொன் பெறினும் நூற்சிலே காற்றிங்கள் தன்னிற் கிழிந்துபோம ;-மாற்றலரைப் பொன்றப் புறங்கண்ட போர் வேல் அகளங்கா ! என்றும் கிழியாதென் பாட்டு. -ஒனவையாச்