உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

சென்றிருந்த ஒளவையார், காரி, அதியமான் அஞ்சியின் போர் வெல்லுங் திறத்தையறியாகுய் வந்து பொருதலால், பல உயிர்கள் மடிவதற்கிரங்கி, அவனுக்கு அதியமானின் ஆற்றலே அறிவுறுத்திப் பணிந்து போகுமாறு கூறிப் போரை ஒழித் தற்குக் கருத்துக் கொண்டார். மலேயமானேயும் அவன் துணை வீரர்களையும் நோக்கி, அதியமான் போர் செய் தற்கு கின்ற இடத்தினின்று பெயர்ந்து உலாவி உறையி னின்றும் உருவிய வாட்கள் பகைவரது உடம்பின் தசையின் கண்ணே முழுகிப் பதிந்து கதுவாய் போய் வடிவிழந்தன: அவன் வேல்கள் குறும்பரின் அரண்களை வென்று, அவர்களது காட்டை அழித்தலால், காம்பும் ஆணியும் அசைந்துகெட்டன : அவன் களிறுகள் கணேய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது பகைவரது அரணை அழித்தலால், பெரிய தந்தங் களிற்கட்டிய பூண்கள் கழன்றன ; அவன் குதிரைகள் போர்க் களத்திற் பொருத வீரர்களது மார்பு உருவழியும்படி ஓடி உழக்குதலால், இரத்தக்கறை பட்ட குளம்புகளேயுடைய வாயின; அதியம்ானே, நிலவுலகம் அடங்காத படையையும், கழல் வடிவாகவும் கிண்ணி வடிவாகவுஞ் செய்த செறித்த அம்புகள் துளேத்த கேடயத்தையுமுடையவன் ; போர்க் களத்தில் அவற்ை கோயிக்கப்பட்டோர் பிழைத்தல் எங்கே யுளது ? கெல் வளமிக்க உங்களுடைய ஊர்கள் உங்கட்கு உரியனவாக விரும்புவீர்களாயின், அவனுக்குத் திறை கொடுத் தல் வேண்டும்; அங்ங்னம் நீங்கள் கொடுக்க மறுப்பீர்களாயின், அவ்வுரிமையை நீங்கள் அடைய அவன் உடன்படுவானல்லன் ; அவனது போர்த் திறத்தை நான் உள்ளவாறு சொல்லியும் நீங்கள் அதனை அறியீர்களாயின், உங்கள் மனைவியரை நீங்கள் பிரிதல் வியப்பன்று. ஆகையால், அதனே ஆராய்ந்து போர் செய்மின். எங்கள் வீரன், நாளொன்றுக்கு எட்டுத் தேரைச் செய்யுங் கைவன்மையுடைய தச்சன் ஒரு மாதகாலம் ஆராய்ந்து செய்யப்பட்ட ஒரு தேர் உருளையை ஒத்த விரைவும் வன்மைபுமுடையவன்." என்று அதியமானது ஆற் நலயெல்லாம் எடுத்துரைத்தார். இங்ங்னம் இவர் உரைத் தும், மலேயமான் வென்றியில் மிக்க வேட்கையுடையவனத லின், தன்னுயிர்க்கும் பிறவுயிர்க்கும் இரங்காது எதிர் கின்று