உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையும் புண்ணியராசனும் 82

தும், வளர்ந்ததும், அமுதசுரபி பெற்றதும், மணிபல்லவத்தில் உயிர் நீத்ததும், பின்பு சாவககாட்டில் புண்ணிய ராசனுய்ப் பிறந்து அரசு சேய்வதுமாகிய வரலாறனேத்தையும் விரித்துக் கூறினர்.

பின்னர் மணிமேகலே, அறவணவடிகளின் கட்டளையின் படி அக்கரத்து ஆதிரை என்னும் கற்புடைப் பெண்டின் கையால் முதன்முதல் அமுதசுரபியில் பிச்சையிடப் பெற்று, அதினின்றும் வளரும் உணவால் பசித்தோர் பசியைப் போக்கி, காயசண்டிகை என்னும் வித்தியாதர மங்கையின் தீராப்பசி யாகிய யானைத்தியையும் (பஸ்மக நோய்) நீக்கினுள். பின் னும் பல விசேட கிகழ்ச்சிகளைக் காவிரிப்பூம்பட்டினத்துள் கிகழ்த்திவிட்டு, அமுதசுரபிக்கு உரியவளுகிய புண்ணியராசனைக் கண்டு புத்தபீடிகையைத் தரிசிக்கச் செய்து, அவனுக்கு அவ னது பழம்பிறப்பை உணர்த்தி கல்வழிப்படுத்தக் கருதினுள். அதல்ை, அவள் அறவண வடிகள், மாதவி, சுதமதி இவர் களிடம் விடை பெற்றுக்கொண்டு ஆகாய வழியே சென்று, சாவக காட்டில் புண்ணிய ராசனது நகர்ப்புறத்து ஒரு சோலையை அடைந்து, அங்குள்ள ஒரு முனிவனே வணங்கி, 'இந்நகரின் பெயர் யாது; இதனே ஆளும் மன்னவன் யாவன்!” என்று வினவினுள். அம்முனிவன், இந்நகரின் பெயர் நாகபுரம் என்பது, இதளே ஆள்பவன் பூமிசத்திரன் மகனுகிய புண்ணியராசன். அவன் பிறந்த நாள் தொட்டு இக்காட்டில் மழை வளம் பிழைத்ததில்லை. பூமியும் மரமும் பல பலன்களைச் ஆரந்தளிக்கின்றன : உயிர்கள் கோயிகந்து சுகமாய் வாழ்கின் றன,” என அவ்வரசன் பெருமை முதலியவற்றை அவளுக்கு விரித்துரைத்தனன். அவ்வமயம் புண்ணியராசன், தன் பெருக் தேவியோடு அச்சோலைக்குள் வந்து, ஆண்டுள்ள தரும சாவகர் என்னும் முனியுங்கவரை வணங்கி, அறவுரை கேட்டு அங்கிருந்தவன், முனிவர் அருகிலிருந்த மணிமேகலையை நோக்கி, * ஈடுமெடுப்புமில்லாத இப்பேரழகினள், கையிற்பிச்சைப் பாத்திரமுடையவளாய் அறவுரை கேட்கின்ருள் இவள் யார்?' என்று வினவினன். அதற்கு அருகே கின்ற சட்டை இட்ட பிரதான்ி அரசனே வணங்கி, இக்காவலந்தீவில் இங்கங் கையை ஒப்பார் ஒருவருமிலர். முன்ைெரு காலத்தில் கிள்ளி