பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 215 செப்பலுற்ற என்ற செய்யுளைப் பாடினர், Tశrgభ్ణా ! முகத்தால் சேக்கிழாரின் மொழிச் சிறப்பை ೭atಣಣ சில நூல்களில் உள்ள பாடல்களை இவை இடைச் செருதல் என நீக்க முயல்வர். அங்ங்ணம் செப்பலுற்ற Trು செய்யுளை நீக்க இயலாது. ஆகவே, அதனை ஒருவரிய எனறு அடிை கொடுத்துப் பாடினர். குன்றத்துார் Q &ఉ. T என்பதை இது போதும் காணலாம். நீர்வளத்திற்கே குறைவற்ற ஊர். ஆகவே, அது திருவமிகு குன்றையெனக் கூறப்பட்டது. மனுநீதி கண்ட புராணத்துள் இறந்த ஆன்கன்றும். அரசகுமாரனும் இறைவன் திருவருளால் உயிர் இபற கின்றனர். இங்ஙனம் உயிர்பெற்று எழுந்த நிலையினச் சேக்கிழார் பெருமானர் குறிப்பிடுகையில், அந்நிலையில் உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும் ஆந்திரியும் உடன்னழலும் இன்னபரி சானுன்என் றறிந்திலன்வேத் தனுமயாககும முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருள் உளதோ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பாடலில் இறையருள் பொலிவான் நிரம்பு சொற்கள் இருத்தலைக்காண்க. இங்ங்ணம் சேக்கிழாரின் சொல்விலும், பொருளிலும், தோய்ந்தன்ருே திரு பிள்ளே அவர்கள் இப்பிள்ளைத் தமிழைப் பாடுகின்றனர். திரு பிள்ளை அவர்கள் சேக்கிழார் பெருமானே நோக்கி பெருமானே! உங்கள் சொற்கள் பயனுருத சொற்களா? நாங்கள் பயன் அடையாமல் இருக்க ஒண்னுமோ? நீங்கள் மறுத்து உரைத்தாலும் உங்கள் நூலில் உள்ள மொழிகளால் தாங்கள் பயன் கொளவுல்லவராக இருக்கின்ருேம். இதற்கு நீங்களே சான்று. நீங்களே செப்பலுற்ற" என்ற செய்யுளைச் & செப்பியுள்ளீர்கள். இந்தப் பாடலைப் பாடி இருக்க உங்கள் சொற்களின் பயனை நாங்கள் உண்ர்தல் gషోు என்ருல் (மழவா) பிள்ளைத் தமிழில் பாடி மகிழ்வதும் பொய்யாகும் அன்ருே என்று கூறிச் சே க் கி ழ ர் சொல் வல்லமையினை எடுத்து மொழிந்துள்ளார். (#3)