பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 369 சேக்கிழார், சமண் சமய மறுப்பாகப் பாடிய பாடல் குறிப்புக்கள், அவர் நூலில் பல உண்டு. அவற்றினே நாயன் மார் வாழ்க்கைக் குறிப்பில் எடுத்து மொழிந்துள்ளார். திலக வதியார் தமது இளவல் சமண் சமயத்திலிருந்து விலக இறை வனிடம் வேண்டிய வேண்டுகோளை, 'அடியேன் பின் வந்த வன, ஈண்டுவினேப் பரசமயக் குழிநின்றும் எடுத்தாள வேண் டும்' எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனர் என்றும் பாடியுள்ளனர். இவ்வாறு பல இடங்களில் கூறிச் செல்வர். சேக்கிழார் பெருமாளுர் ஞான சூரியனுக விளங்கலின், அன்பர்களின் அகத்தாமரைகள் எல்லாம் அலர்வன ஆயின. ஆதலின், கதிர் எனத் தோன்றி* கோகனகம் எல்லாம் மலர்த்திட' என்றனர். சேக்கிழார் பெரும்.ாளுராம் சூரியனேக் கண்டு உளம், மலர்ந்து அன்பர் உற்ற நிலைகளைச் சேக்கிழார் புராணத்துள் நன்கு காணலாம். வாரணத்தில் இவரைவரக் கண்டதிரு விதி மறுகுதொறும் தாய்மைசெய்து வாழைகளும் நாட்டிப் பூரண கும் பமும்அமைத்துப் பொரியும்மிகத் தூவிப் பொன்னரிமா லேயும் நறும்பூ மாலைகளும் தாக்கித் தோரணங்கள் நிரைத்துவிரை நறுந்துTபம் ஏந்திச் சுடர்விளக்கும் ஏற்றி அணி மணிவிளக்கும் ஏந்தி ஆரணங்கள் விரித்தோதி மாமறையோர் எதிர்கொண்டு அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பையர்கள் எல் (லாம் எனறு ம, மின்மழை பெய்தது மேக ஒழுங்குகள் விண்ணவர் கற்பக விரைசேர்பூ நன்மழை பெய்தனர் சேவையர் காவலர் நாவலர் இன்புற நாவாரச் சொன்மழை பெய்தனர் இரவலர் மிடிகெட அள்ளி முகந்தெதிர் சோழேசன் பொன்மழை பெய்தனன் உருகிய நெஞ்சொடு கண்மழை அன்பர் பொழிந்தார்கள் 24