பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 873 கூறிய மூன்று மலத்தின் குணக்குறி வேறு கிளக்கின் விகற்பம் கற்பம் குரோதம் மோகம் கொலைஅஞர் மதம்நகை விராய்எண் குணம்ஆ ணவம்என விளம்பினை அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம் பைசால சூனியம் மாச்சரி யம்பயம் ஆஏழ் குணனும் மாயைக் க்ருளினை இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும் விடுத்தலும் பரநிந்தை மேவல்என் றெடுத்த அறுவகைக் குணனும் கருமத் தருளினை என்று கூறுகிறது. மாயேயம் என்பது மாயையின் காரியமே ஆகும். நீரோதானம் என்பது மறைப்பு: மும்மலங்களேயும் தொழில் படுத்தும் சக்தி வாய்ந்தது. இவ்வைந்தின் குணங்களேச் சிவஞான சித்தியார், மேலும் தெளிவுபடுத்தும் முறையில், மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல் மம்மர்செய் தணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று பொய்ம்மைசெய் போக பந்த பேரத்திருத் துவங்கள் பண்னும் இம்மலம் மூன்றி ைேடும் இருமலம் இசைப்பன் இன்னும் மாயையின் காரியத்தை மாயேய மலம தென்றும் ஏயும்மும் மலங்கள் தந்தம் தொழிலினை இயற்ற ஏவும் தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்று ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும்