பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானப் பருவம் 529 சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமைஉணர்ந்தால் போற்றி அது நீ ஆளுய்என் றறைவ தல்லால் பொருள் இன்றே தேற்றும் இதனைத் தெளியாதார் தெளியப் பஞ்ச ஆதனமேல் ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால் என்று கூறி, அவ்வுபதேச மொழி சரி அன்று என்பதையும் அந்நூலே ஆர ணங்கள்தரு தத்து வம்அசி பதங்க ளின் பொருள் அறிந்திடாய் சார ணம்.அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய் நார ணன்பிரம ஞலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ ஏர ணைந்துபொலி சாத னங்கள்கொடு யோக ஞானமும் இயற்றிடே என்று கூறி உய்யும் வகையும் காட்டுகிறது பாஞ்சராத்திரி மதத்தார் முதலே வாயில் அகப்பட்ட கஜேந்திரன் ஆதிமூலமே என்று அழைத்த போது, வேறு எந்தத் தேவரும் அப்பெயர் தமக்குப் பொருத்தம் அன்று, என்று வாளா இருக்கத் ஆதிமூலமாகிய திருமாலேதான் வந்து காத்தார் ஆதலின், திருமால்தான் உலக முதல்வர் எனக் கூறித் தம்மதப் பெருமையை அறைவர் என்பதைக் சிவஞானசித்தியார் ஆசிரியர், பொய்கைவாழ் முதலேவாயில் போதகம் போதமாட்டது ஐயனே நாதா ஆதி மூலமே என்றழைப்பு 喙 உய்யயாம் பணிமால் ஒல ஒலஎன் ருேடிச்சென்று வெய்ய வாய்முதலை வீட்டிக் கரிக்குவீ டருளி ேைன என்று கூறி, அவர்கள் கூற்றுக்கும் தக்க விடை கூறுவாராய், 34