இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142
சேரன் செங்குட்டுவன்
சாஸனம்.
செங்குட்டுவன் அத்தாணிமண்டபத்தை யடைந்து
அமைச்சர் முதலியவருடன் மந்திராலோசனை புரியும்போது,
அவனுடைய கோப்பெருந்தேவியும் (இளங்கோவேண்மாள்)
கடவீற்றிருந்து தன்னபிப்பிராயத்தையும் தடையின்றி வெ
ளியிடற்கு உரியவளாயிருந்தனள்.*[1] அரசன் தன் பெருந்
தேவியுடன் அத்தாணிக்கு வரும் மத்தியிலே அரண்மனையில்
அன்ள அரங்குகளிற் கூத்தர்கள் நிகழ்த்தும் அழகிய ஆட்டங்
களைக்கண்டு மகிழ்வதுமுண்டு. செங்குட்டுவனது ஆஸ்தாகக்
- ↑ * சிலப். 25.107-114; 28.65-6.