பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தொழில் ' 99 உணர்ச்சி வசப்பட்டுத் தத் தரித்தார்கள். பல ஓவரியர்கர் அந்த இடத்திலேயே தமது பெயரைப் பதிவு செய்து கொள் 63 முன்வந்தனர். வேறு சிலர் பின்னர் வந்து பதிவு செய்து கொள்வதாகக் கூறித் தப்பித்துக் கொண்டார்கள்.. சொ லுள்ள வியாபாரிகளான உள்ளூர்க் கான்கிரஸ் பிரமுகர்கள் தாம் போராட்டத்தில் நேரடியாகப் பங்கு கொள் Asw' இவர; விட்டாலும், போராட்டத்துக்குத் தமது ஆத்மீக ஆதரவxt ஒத்துழைப்பும் பரிபூரணமாக உண்டு என்ற ஒளிவு பக்க :) வற்ற உண்மையைத் தெரிவித்து மகிழ்ந்து கொண்டார்கள், அத்துடன் போராட்ட வீரர்களுக்குப் புதிய வசதிகளும், . விளக்குமாறுகளும், அகப்பைகளும், இலவச பாசு: 'சா' செய்யும் தளவாட் தான கைங்கரியப் பொறுப்பழம் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள் . . . நகரசபைத் தலைவருக்குப் 'பரம் திருப்தர், சாத்தியா.. களின்மீது ஆணையிட்டு, எல்லோரும் கட்டையை தி:ைகேற்ற முன்வர வேண்டும் என்று இறுதியாகக் கேட்டுக் கோன் டார்; " கூட்டம் கலைந்தது. காரியாலயத்தை விட்டு வெளியே வந்த ஊழியர்கள் பலர் அந்தப் புனிதப் போராட்டத்தைப் பற்றிய தமது கருத் துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள் . - 4'சேர்மன் ஐயாவின் தேச பக்தியைப் பார்த்தீங் களா ? அவரைப் பத்தி என்னென்னமோ சொன் னீங்களே !”

  • - எல்லாம் அவர் மானத்தைக் காப்பாத்திக்கிறதுக்குத்

தானே !” "அட சரிதாம்யா! தேனொழுகப் பேசினா மட்டும் போதுமா? எலெக்சன் டயத்திலே அவர் பண் ணின அட்டகாசமும் நில்லுபில்லும் நமக்குத் தெரியாதா? இதுவும் அந்த மாதிரி ஒண்ணு தான்.”