பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழி தொழில் இன்றோடு ஏழு நாட்கள் ஆகின்றன. நகரசுத்தித் தொழிலாளரின் வேலை நிறுத்தம் இநpr 2010: (4,3டிவு காணும் நிலையிலில்லை. நகரசபை நிர்வாகிகளும் தொழிலாளரின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. தொத:07 மார்களும் வணங்கி விடவில்லை. எனவே, (யேயலே 2 ன் த !* தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. - ஏழு நாட்கள் ! - . நகரத்தின் நிலைமையோ சொல்லும் தரமன்று, வீடுகளில் சுத்தம் செய்ய ஆள் கிடையாது. 2:வர்ச் சாக்கடைடா! அலை : தும் கட்டுக்கிடையாகி த் தேங்சிப் பெருகிப் பெருகி அக் கடந்து தெருக்களிலே போக்கிடம் தேடத் தொடங்கின. தெருக்கள் அனைத்து : குப்பையும் கூளம் மண்டிக் கிடந்தன , எங்கும் துர்நாற்றம் பரவி நின்றது. ஜனங்கள் மூச்சுவிடத் திணை றினார்கள்; சாப்பிடத் திணறினார்கள்; தடக்கத் திரை நிதி 63ர்க ள். நகரம் நரகமாயி று) - 4 இந்தத் தோட்டிப்பய சென்மங்களுக்கு வந்த நிமிரைப் பார்த்திங்கனார் என்று கவிஞர்கள் சிலர் - அவன் மட்டும் மனுசனில்லையா? அவலுக்கும் வா #பும் வயிலும் இல்லாமலா போச்சி!” என்று அனுதாபப்பட்டார் கள் 3 வறு சிலர்,

  • இந்தப் பாச்சாவெல்லாம் நம்ம சேர்மன் பிரதி"

வாளிடம் பலிக்காது! என்று ஜம்பம் டேசனார்கள் சிலர். . “எந்தப் பூச்சாண்டியும் தொழிலாளியிடம் பலிக்காது!” என்று எதிரொலி கிளப்பினார்கள் வேறு சிலர்,