பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை 2.சித்தார். மேலும், இனிமேல் தடியடி தர்பார், 344, சில :(Syாசம், சத்தியாக்கிரகம் போன்றனவற்றுக்கு இடமில்லை என்ற ஞானம் பிறந்ததும், அவர் காங்கிரஸில் நாலணா பெட்டைரானார். பல் (வேஷ்டியைக் களைந்துவிட்டு, அத்தாட்சி பெற்ற, க,தர் உடுத்தினர். அஹிம்சா தர்மத்தையும், ராமராஜ்யத்தைப் பற்றியும் பிரசங்கம் பண்ணினார். காலம் செல்லச் செல்ல, அவர் ஜில்லாக் காங்கிரஸ் கமிட் டியில், அங்கத்தினரானார், ஜில்லா போர்டுத் தலைமைப் பத்து தேர்தல் வந்தால் ஒருகை பார்க்கலாம் என்றும் காத்துக் கொண்டிருந்தார், சக்கரன் வெளியில் வந்ததும் ஆக்க வேலைகளில் ஓட்டுவதாகச் சொல்லிப் புறப்பட்டான், கிஸான் இயக்கம், குடிவாரம், உரிமைப் போராட்டம், மத்தியஸ்தம்- என் பற்பல காரியங்களில் ஈடுபட்டு பங்கி முழுகி கிட்ட.)?ன், ஜில்லாவின் கிஸான் இயக்கத்துக்குத் தலைவர் அப்பாவும் மகனும் தேசத்துக்குத்தான் உழைத்தனர். ஆனால் அன்றும் அவர்கள் இரணியன் பிரகலாதனாகவே இருந்த இப்போது இந்தியா சுதந்திர நாடு. தலைவர்கள் தியாகிகளை வாழ்த்தினார்கள். உயிரைக் கொடுத்துப் போராடிய வீரர்களை வணங்கினார்கள். தேசத் தியாகிகள் பட்ட கஷ்ட நஷ்டத்துக்காக அவர்களுக்கு நில் மான்' 43ம் வழங்க உத்தேசித்தார்கள். ஒரு நாள் தலைவர் அருணாசலம் பிள்ளை கூடத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சங்கரன் மாடி. யிலிருந்து இறங்கிக் கீழே வந்தான். சங்கரா, இங்கே வாடா என்று அருமையாக அழைத்தார் அருணாசலம் பிள்ளை."