பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாய அறிவிப்பு 73 ரயில் விழுப்புரத்தில் நின்றது. கலைந்துபோன தூக்கத்தால், நான் மீண்டும் பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன். அதில் தமது பாதுகாப்பு மந்திரியின் பிரசங்கம் வெளியாகியிருந்தது !

  • ... அன்னிய அரசாங்கத்தில் இருந்ததுபோல், இன்று

நாம் போல் ஸ்காரரைக் கண்டு பயப்பட வேகன்னடி பதில். இன்று அவர்கள் அரசாங்கக் கூலிகளல்ல, அவர்கள் சமூக ஊழியர்கள் ; டெபாதுஜன சேவகர்கள்... நான் மேற்சொ எடு படிக்கவில்லை. சிரித்தேன். ... - 1951