பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை யிருக்கா? பட்படாதிங்க....... நானும் உங்களை மாதிரி எலுஷன் தான். உங்களை மாதிரி நாலு எழுத்துப் படிச்சவன் தான், உங்களை மாதிரி? வேலை பார்த்தவன் தான்... உங்களை Ir (ஓரி பெண்டாட்டி பிள்ளைகளோடு குடித்தனம் பண் ணிய வன்தான் ... . . அவனுடைய 'உங்களை மாதிரி சீக்கிரத்தில் நிற்காது. மாதிரி தோன்றியது. எனவே நான் குறுக்கிட்டேன். மேலும் அவன் அப்படி ஒன்றும், முழுப்பைத்தியமாகத் தோன்ற வில்லை. எனவே நானும் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து அவன் என்ன தான் சொல்ல விரும்புகிறான் என்பனத அறிய முயன்றேன். இருள் பரிபூரணமாகக் கவித்துவிட்டது. . , வானத்தில் ! டெYாட்டுப் பொட்டாக நட்சத்திரங்கள் வெடித்துப் பூத்தன, தாரத்தில் ஒரு கப்பலின் வெளிச்சம் தெரிந்தது. கடற்கரை அ: கேப்புள்ள, மின்சாரக் கம்பங்களிலிருந்து மங்கிய நீல ஒளி சேgr:க் கண்ணிர் வடிப்பது போல் அழுது வடிந்து கொண் டிருந்தது' - அவன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான். ( நானும் பி, ஏ, வரையிலும் படிச்சிருக்கேன் சார். உன்னாலே தம்ம காந்தி, நேரு முதலியவர்களையெல்லாம் வெள்ளைக்காரன் ஜெயில்லே புடிச்சி அடைச்சானே, அப்போ நானும் 'வெள்ளையனே வெளியேறு' என்று சொன்னேன்! போராட்டத்தில் சேர்ந்தேன், தடியடியும் கிடைச்சிது ; ஜெயிலும் கிடைச்சிது.” “'. அப்புறம்?” “நானும் பொண்டாட்டி, பிள்ளையோடு " குடித்தனம் பண்ணினேன் ஸார், வயிற்றுப் பிழைப்பு ஒன்று இருக்கே, இதனாலே நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னாலே தானும் சர்க்கார் உத்தியோகத்துக்கு மனுப் போட்டேன் ஸார்.” <<வேலை கிடைக்கலயா?