பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சேற்றில் மலர்ந்த செந்தாமரை திவலைக" {ம். அதென்ன சொல்லலாமா? கள்ளமார்க்கெட் காரமோத், தூக்கில்ே போட்டால், லஞ்சம் வாங்குகிற அதிகாரியைக் கழுவிலே போடவேண்டியது தான். இல்லையா?” “ஆமாம், ஆமாம். சரி. நீ மேலே சொல்லு." (4gr:தக்குப் பெரிய குடும்பம் சிபார். என்னை நம்பி வாழ்ந்த 3:24) எத்தனையோ (3.8 லார், வாங்குகிற சம்பளம் வயிற் க்கே பக்கறதில்லை. சம்பளம் பத்தலேன்னா, சண்டை போட்டு அதிகமாகக் கேக்கலாமே ஒழய லஞ்சம் வாங்கலாமா? -அ.சப்.4: வாங்கின ஈகை தான் உருப்படுமா? அவன் கொடுத்த 21sxத்தை நான் வாங்க மறுத்துவிட்டேன். 'மரியாதையாக கனாக்காக எடுத்துக் கொண்டு வா. நீங்க பண்ணியிருக்கிற 3,687 +மார்க்கெட். இருக்கே, .அது லேசுப்பட்டதல்ல, உன்னை ம் உன் முதலாளீகயையும் தூக்கிலே தொங்கவிட எனக்குத் 3) தரியாண்டு, தெரியுமா? அப்படின்னு சொன்னேன். அதுக்கு அவன் எ 57 ன சொன்னான் தெரியுமா?

  • 'என்ன சொன்னான்?”

"கன்னம் சாத்துற இடமும், சாத்தாத இடம் உனக் கத் தேரியலை, 5fங்களே பாருன்னு நினைச்சிக்கிட்டிருக்கே? பீடம் தெரியாமல் சாமி ஆடாதே; மரியாதையாகப் பலத்தை வாங்கிக் கொண்டு காரியத்தை முடி. இல்லேன்னா நீதான் தொந்தரவுக்கு ஆளாகப் போறே! அப்படின்னு மிரட் டி.ராவ் ஜார்.**

    • அப்புறம்?

அப்புறமென்ன? 'ஆப்டா, இது உங்க வெள்ளைக்கார எசமானேட ராஜ்யமில்லே. இது எங்க ராஜ்யம். இந்த ராஜ்யத்திலே உன்னை லேகிலே விடமாட்டோம், உன்னைக் கம்பி எண்ண வைக்காதபோனா, என் டோரையே மாத்தி வய்தி!' அப்படின்னேன் நான். "அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? இது அவங்க ராஜ்யம்தானாம். அவங்களை ஜெயில்லே அடைக்கிற