பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முழக் கயிறு "', A + க " , திறத்தைப் பார்த்துப்பிடுவாராம். அது மட்டுமா சொன்னான்? இந்த மாதிரி தான் நடவடிக்கை எடுக்கா' தினைக்கிறதைவிட, ஒரு முழக் கயிற்றை எடுத்துத் தூக்குப் .ேசாட்டுக்கிட்டுச் சாகலாம், அப்படின்னான் ஸார். எனக்கா ஸார் ஒரு (ACழக் கயிற்றுக்குப் பஞ்சம்? நான கள்ள மார்க்கெட், சேய்தேன்? நான லஞ்சம் கொடுத்தேன். நான் லஞ்சம் வாங்கினேன்? ' நானா ..” சரி, சரி. அப்புறம் சொல்லு" என்றேன் நான்.. ""* அப்புறம் என்ன? அவன் வந்த வழியே திரும்பிப் போனான் ஸார். இரண்டு நாள் கழிச்சி எங்க லோபீசர். என்னைக் கூப்பிட்டுட்டார் ; அந்த பில் விகwat/14:7க தான் எடுத்துக்கொண்ட நடவடிக்கைல் கயெல்லாம் விசாரித்தார். சொன்னேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? அந்த நடவடிக்கையை மேலும் தொடராமல் ..அப்படியே விட்டுவிட வேணுமென்று சொன்னார். 'அதெப்படி முடியும்?” என்று கேட்டேன் நான்: *முட்டாள்! முட்டாள்! மலையோடே மோதினால். மண்டைதானே சிதறும்? நீ ஏதாவின் மேல் நட வடிக்கை எடுத்தால், உன் வேலைக்கே ஆபத்து' என்று சொன் னார் அவர். 'கடமையைச் செய்தேன். இதில் எனக்கென்ன 1. யம்? என்ன ஆபத்து?' அப்படின்னேன் . ஐ.டனே எனக்கு ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினர் அவர். “என்ன கடிதம்?"

  • **அந்த மில் விஷயத்தில் மேற்கொண்டு நடவடிக்கை

எ துவும் எடுக்க வேண்டாம் என்று ஒருவர் எழுதியிருந்தார். அந்த ஒருவரின் கையெழுத்தைப் பார்த்ததுமே எனக்குக் கண்ணே இருண்டு போய்விட்டது, ஸார்.” 4' யாரது? “யாரா? நீங்களும் நானும் ஓட்டுப் போட்டுத் தேர்ந் தெடுத்து உயர்ந்த பதவிக்கு ஆளாக்கி வைத்திருக்கிறோமே- அப்படிப்பட்ட தேச பக்தர் ஒருவர் தான் ஸார், அதை