பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முழக் கயிறு பிறகு? உன் மனைவி? குழந்தைகள்? அவர்கள்-?', ' மனைவியாவது, குழந்தையாவது? எல்லாம் இந்த வயிற்றுப் பிரச்சினைக்குப் பிறகுதான் ஸார், என் மகன் ரொம்ப நல்லவள் தான். ஆனால் அவள் தான் எத்தனை நாளைக்குப் பட்டினி கிடப்பாள்? குழந்தைகள் பசி பச் ' என்று கதறும்போது, அவருடைய பெற்ற S.சிறு கொதிக்காதா? ஒரு நாள் அந்தக் கொதிப்பு என்னையே தகித்து விட்டது ஸார். தரித்து பட்டது. 5ன்னைக் கைப்பிடித்து மாந்த மனைவிலே - எ. *சப் பார்த்துக் கேட்டுவிட்டாள் பார், கேட்டுவிட்டாள்! நான் தான். சாகிறேன். பிள்ளைகளையும் தான் எt.ணு fr? - கர்....டிய மனைவியையும் பெத் தெடுத்த பிள்ளைகளையும் பட்டி போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கி றதைவிட, 'நாக் கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம், ஒரு முழக் கட்சித் துக்குமா - விதியத்துப் போச்சு!' அப்படின்னு வாய் துனிஞ்சு கேட்டாள் சுமார். கேட்டே விட்டாள் ஸார்! ....... எனக்கா ஒரு முழக் கயிறுக்கு விதியில் லை? எனக்கா வீதியில்லை? இதோ இருக்கிறது ஸார் ஒரு முழம் சரி, பிறகு என்ன செய்தாய்?" என்ன செய்தேனா? என்ன செய்வேன் ? வீட்டை வீட்டு வெளியேறி எவ்வளவோ நாளாச்சு லார்; நீங்களே "சொல்லுங்கள் ! எனக்கா ஒரு முழக் கயிறுக்கு விதி யில்லை? இதோ இருக்கிறது. இதோ இருக்கிறது ஸார். நீங்களே சொல்லுங்கள். - நார கள்ள மார்க் கெட்காரகத் தூக்கில் போட வேண்டும் என்றேன்? நான கட்டமையைச் செய்யத் தவறிநேகன்? நானா கள்ள மார்க்கெட்காரனைத் தப்பவிட்டேன்? நானா சொன்ன சொல்லைத் தவறவிட்டேன் ? நானா குழந்தை குட்டிகளைப் பட்டினி போட்டேன்? நான தேசத் துரோகம் செய் தேர் ! நாம் மக்களைக் காட்டிக் கொடுத்தேன் ? தான