உள்ளம்
ஊரா
மனம் முதலிய அகக் கருவிகளால் சிறப்பாகவும் ஆன்மாவிற்கு உண்டாகும். இவ்வைந்தும் ஐந்து கஞ்சுகங்கள் போல (சட்டைகள் போல), ஆன்மாவிற்கு அமைவதால், அவை பஞ்ச கஞ்சுகம் எனப்படும்.
உள்ளம்-பா.உளம்
உள்ளல் - நினைத்தல், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என் பது வள்ளுவர் வாக்கு
உள்ளது சிறத்தல் - கூர்தலறம், பரிணாமம், உயிர்மலர்ச்சி, படிநிலை வளர்ச்சி.
உள்ளொளி - ஆன்மா.
உளி - இரு எ-டு இங்குள வாங்கும் கலம்
உளை-கட்டு எ-டு ஒன்று என்ற நீபாசத்தோடு உளை காண் (சி.போ. பா 7).
உற-உற்று.
உறக்கம்-துயில்
உறவு - தொடர்பு, சுற்றம், நட்பு.உற்கை, பொற்கை - விளக்கும் பொன்கையும், பொலிவான கையில் விளக்கைப் பிடித்துச் சென்று பார்க்க இருள் விலகிப் பொருள்கள் தெரியும். அது போல, ஆன்மா அருளை அணைய இறைவனோடுசேரும்
உற்சவம்.- கோயில் திருவிழா.
உற்பத்தி - உண்டாக்கல், தோற்றம்.
உற்பத்திவாதம்-ஆன்மாவிற்கு உற்பத்தி உண்டு என்னும் கொள்கை. இக்கொள்கை உடையவர் உற்பத்திவாதி.
உற்பவம்-உற்பத்தி, பிறவி,உடல்
உற்பீ(ச்)சம் - வித்து, வேர் முதலியவற்றினின்றும் தோன்றும் பொருள்கள்.
உற்று - உறுதல்.
உற்று இடமாக - ஐம்பூத இடமாக.
உற்றுழி-ஆபத்து வந்த இடத்து.
உறு - அட்ை எ-டு துயர்உறு
உறுக்கு - தண்டித்தல் எ-டு உறுக்கிவளாரினால் (சிசிசுப (106) ஒ. உருக்கு
உறுப்பு - பொறி.
உறுவிக்கும் - பொருத்தச் செய்யும்.
உன்மத்தர் - கிறுக்கர்,
உன்ன - கருத, எ-டு உன்ன. அரியவன் இறைவன்.
உன்னரிய - உன்னுதற்கு அரிய, அறிதற்குக் கடினமான
உன்னல்-கருதுதல், விரும்புதல்.
உன்னில் - ஆராயின், கருதின்.
உனாவிடிய - நினைக்காத
ஊ - சிவன்,
ஊங்கும் உளை- மிகுந்த துன்பம்.
ஊசல் - ஊஞ்சல்,
ஊடல் - கலவிப்பிணக்கம்
ஊட்டல் - நுகர்வித்தல்.
ஊடு - நூல். எ-டு ஊடு போனதொரு (சிசி பப 246)
ஊண் - உணவு.
ஊமர்(ன்) - ஊமையன்,
ஊமன் - கூகை
ஊர்தல் - செல்லுதல்,
ஊர்த்த சைவம் - சைவம் 16 இல் ஒன்று.
ஊாத்துவ மாயை - மேல்நோக்கிய மாயை.
ஊரா - ஊரப்படாத