உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 225 காட்சி-114 இடம்: வெற்றிவேலன் தனியறை, இருப்: வெற்றிவேலன், மருத்துவர். மருத்: வீணான விசாரம்! குழந்தை பிழைத்ததை எண்ணிக் களிப்படைய வேண்டிய நேரத்தில், ஏன் வீண்' கலக்கம்? வெற்றி: (சலிப்புடன்) சரி, சரி! அவனை இங்கே சில நாட்கள் இருக்க ஏற்பாடு செய்தீரா? மருத்: சிரமப்பட்டு சம்மதிக்கச் செய்தேன். வெற்றி: குமாரதேவியாருக்கு விருந்து ஏற்பாடு செய் திருக்கிறேன் - தவனக் காட்டுக் கோட்டையில் றேன் - குழந்தையைக் கவனித்துக் கொள்ளும்... (வெற்றிவேலன் போகிறான்] காட்சி 115 செல்கி இடம்: தவனக்காட்டுக் கோட்டை வெளிப்புறம். இருப்: காவலாளி, அரசன், அமைச்சர், திலகா. [காவலாளிகள் பரபரப்பாக றனர்.] வேலை செய்கின் ஒருவன்: ராணி வராங்களாமே, குமாரதேவி காவலாளி: மான் இங்கே இருந்தா, வேங்கை வேறு டமா போகும்? [கோட்டையில் ஓர் இடம்.அமைச்சரும் அரசனும்] அமைச்: வேந்தே, அலங்கார விளக்குகள் வேண்டாமா? பூ-156-சொ-8