14.
முடிவில் அண்ணு அண்ணுவாகவே இருக்கிருர், அவர் ஒர் காலமாக இருப்பதால்தான், குளிரில் ಟ್ರಶ್ನೆ கோடையில் கருகாத வாசனைப் பூண்டாக மலராமல் இருக் கிரு.ர்.
சரித்திரம் சடங்கு செய்து பூஜிக்கும் தெய்வீகமாக அண்ணு திற்கிரு.ர்.
தெய்வீகம் என்ற சொல்லை நான் வைதீக நினைவோடு கையானவில்லை.
உலகநெறியின் மூத்த முதல் தந்தையான வள்ளுவப் பெருமான் குறிப்பிட்ட மாரு இயற்கை என்ற பொருளிலே தான் கையாள்கிறேன்.
அண்ணுவின் தலைமையால் நாடும்-மொழியும் உறக்கம் தெளிந்தன என்பதைக் கட்சிக்குப் பிறந்தவனத்தவிரதாய்மைக்குப் பிறந்தவன் ஒப்புக் கொள்கிருன்.
நாடும் மொழியும் ஒரு சமுதாயத்தின் ஆத்மா என்று மொழி நூல் வல்லுநர்கள் மொழிகிருர்கள்.
அதனை உறக்கம் தெளிவிக்க வேண்டியது அறிஞனுடைய சுபாவம் என்றுகூடச் சொல்லலாம்.
அப்படிப்பட்டவணைவிட அண்ணு என்ன செய்தார் எ ன் ரு ல், ஈவு-இரக்கம்-கருணை-அருளை-தன்நெஞ்சில் பாத்திகட்டி வளர்த்தார்.
அதுமட்டுமல்ல, பொட்டல் காட்டிலே புதையலை எடுத்தார்.
குப்பை மேட்டைக் கோபுரமாக்கினர். சப்பைகளைச் சாம்சன் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார்.
அண்ணு எல்லாருடைய நரம்புகளிலும் ஒடும் சிவப்பு அணுக்களாக நிற்கிரு.ர்.
ஒரு மனிதனை சாவு விழுங்கும். அதைக் கண்டு சுற்றம் அழும்-சந்ததி தேம்பும்!