இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
- தமிழக அரசு, {! கருஆதிதி. தல்ைமைச் செயலகம்,
முதன்ம்ச்ச்ர். சென் ன்.தி.
கவிஞர்
ஆலமணியின் சொல்லாஞ்சலி எனும் நூல் சிங்தை கவரத்தக்கதாய் செந்தமிழ் மணம் கமழ்வதாய் அமைக் துனது கண்டு மகிழ்கிறேன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணு அவர்களைப் பற்றி எழுதுவதென்ருல் எழுத் துக்கே சுவையேறும். எண்ணங்கள் உயிர்த் துடிப்புப் பெற்ற நிற்கும். அந்த