பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hil

காளத்தி கிடைத்து விட்டார். இனி, எனக்கு என்ன கவலை ? எல்லாம் ஈசன் அருள் !! ரவிக்கைக்குள் பதுக்கி, பின் எடுத்து அழகு பார்த்த திருமண அழைப்பை இப்போதும் பார்த்தாள். அவளுடைய ஒரவிழி நோக்கில் அளவுகடந்த துணிச்சல் கண் பதித்திருந்தது.

லேடி ஷூ சரசரக்க அவள் கட்ந்தாள்.

காளத்திநாதன் புதுமை மெருகு திகழக் காட்சி தந்தான். ரேடியோவைத் திருப்பிக் கொண்டிருந்தான். காலியாக்கப்பட்டிருந்த காப்பிக் கோப்பை காணப்பட் டது. நீரோடையில் கழித்த கனவு காட்களே அவன் அசை போட்டானே ?

  • 5T5Yr ...??

அவளுக்கு வெட்கம் வந்து விட்டது, வெட்கம் ! வார்த்தைகளே அந்தரத்தில் கிறுத்தி விட்டாள் அவள். ஆகவே, பெயரும் அந்தரத்தில் கிற்கவேண்டி வந்தது. புருஷன் பெயரை இனிமேலும் சொல்லிக் கொண்டிருக் திால், கன்றாயிருக்குமா ? ஊஹூம், கூடாது கூடவே, கூடாது !

எழுத்து ஒவ்வொன்றிலும் உள்ளத்தின் ஒவ்வொரு பகுதியைக் கேட்க முடியும். ஆனபடியினுல்தான்; கா என்னும் முதல் எழுத்து ஒலி வடிவம் பெற்ற் போதே, அழைத்த அன்பை அவன் இனம் கண்டு கொண்டு திரும்பிப் பார்த்தான்.

முதல் இரவுக்குத் தயாராக கிற்கும் மதுமலர்ப் பாவையாகத் தோன்றினுள் மஹேஸ்வரி. எடுபிடி கொணர்ந்த காப்பி பலகாரத்தை அவள் கையினுல் கொடுத்தாள். அவன் சாப்பிட்டான். அவளும் சாப்பிட் டாள். தனபால் விடுத்த வேண்டுகோளை அவள்