பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6

அவன் கண்களேத் துடைத்துக் கொண்டு மஹேஸ் வரியை நெருங்கினுன், அவள் கீர் சோர நின்றதைப் பார்த்தான். மஹறி!...” என்றான்,

  • மிஸ்டர் சித்தன், என் கனவு பலித்துவிட்டது. உங்கள் மனத்தைத் தயவு செய்து திடமாக்கிக் கொண்டு என்னைப் பாருங்கள் 1’ என்று நகையோடச் சொல்லியவாறு, தன் கழுத்தில் இழைந்த மங்கல கானைக் காட்டினுள் மஹேஸ்வரி. -

மலை ஏக்திச் சிலையானுன் தமிழ்ச்சித்தன் !