பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


ராமதிலகம் சட்டைப் பையிலிருந்த புகைப்படம் ஒன்றைச் சமர்ப்பித்தார். .

மஹேஸ்வரி முத்துக்கள் குலுங்கி விழச் சிரித்தாள். * அத்தான் காந்தி ராமனைத்தானு இவ்வளவு நாழி

சொன்னிர்கள் ? மேளதாளத்தோடு தெரியுமே ?”

போன உயிர் எமன் கைவசம் இருந்த பாசக்கயிற்றி லிருந்து விடுபட்டு தம் உடலில் புகுந்து கொண்ட நிலையில் அவர் பெருமூச்சை வெளியேற்றினர். உன்னே யும் உன் அத்தானையும் வைத்து மேளதாளம் கொட்ட வேணும் என்கிறதுதான் என் ஆசையும் த்ங்கச்சி கினைப்பும் 1’ என்று கிறுத்தினர் ; கலகலப்பாக இருமினர்.

அதுவரை ஒட்டியிருந்த உயிர் வெட்டப்பட்டுக் காத தூரம் வழிப்பயணம் சென்று விட்டமாதிரி மஹேஸ்வரி திகைப்படைந்தாள் ; திக்கு முக்காடினுள் : சரம் தொடுத்தாற் போன்று தும்மினுள் அவள்

யாரோ நினைக்கிருங்க !’ என்று சொன்னுள்.

‘உன் அத்தான்தான் நினைத்துக்கொண்டிருக்கும்: என்று இடைவெட்டினுள் அங்கயற்கண் அம்மாள்.

மாமா 1:

* மஹி po . r
  • ஊருக்குப் போய், அத்தானை இங்கே ஒரு வாட்டி வந்து போகும்படி சொல்லுங்கள் என் முடிவைச் சொல்கிற்ேன் ; அத்தான் என் கண்களிலேயே கிற் கிறார் !” , , .

பஹஅத் அச்சா !” என்று ஒருபோடு போட்ட துடன் திருப்தி பெருமல், பீரங்கிச் சிரிப்பைத்