பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சிந்தனையின் சுகாசனத்தில் தலைவைத்திருந்தாள் அவள். கதவுகள் தட்டப்பட்ட ஒசை கேட்டது. விரைவு பாய்ச்சி எழுந்து கடந்தாள். காதாங்கியை விலக்கினுள் கைகொடிப் பொழுதுக்குத்தான் அவளிடையே பரவிய திகைப்பு மிஞ்சியது. பிறகு, ‘ வாருங்கள் !’ என்று. சகஜமாக வரவேற்றாள். மிதிபட்டுப் புரண்ட கறுப்பு அங்கவஸ்திரத்தைக் கைகளால் ஒதுக்கிவிட்ட வண் ணம், வழிகாட்டி அழைத்துச் சென்றாள் மஹேஸ்வரி : * உட்காருங்கள், சித்தன் 1: