4
னுக்குத் தெம்பு தந்தன. தலைசாய்ந்தவன் தலையை கிமிர்த்தினுன் அவனது விழிப் பரப்பிலே விளையாடு கின்றனவே சலன இழைகள், அவற்றிற்கு அர்த்தம் என்ன ? முத்துத் தொடுத்துக் கொண்டிருந்தது
மஹேஸ்வரி விழுங்கி விடுகிற மாதிரியாகத் தமிழ்ச் சித்தனைப் பார்த்தாள். ஆனல் அவள் அப்படிச் செய்ய வில்லை. ஆகவே, நெடுமூச்சை மட்டிலும் மட்டோடு விழுங்கிவிட்டு, கூடத்தின் கீழ்ப்பகுதிக்கு நடந்தாள். விசிறியை ஒடச் செய்யவேண்டி விசைப் பொத்தானை’ அழுத்தினுள். காற்றுச் சுழன்றது. பிறகு, சித்தனுடைய முகத்தையே உறுத்துப் பார்வை யிட்டவாறு, மற்றாெரு காற்காலியில் குந்திளுள்.
“ சித்தன், அத்தி பூத்தாற்போல வந்திருக்கிறீர்
களோ ?:
உங்களைப் பார்க்க வேண்டுமென்றிருந்தது:
- ஆமாம் :
- விசேஷம்...??
as இல்லாமலா ?”
சொல்லவில்லையே ?” சொல்லத்தான் போகிறேன்.:
“ சொல்லுங்கள், நீங்கள் சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ளவேண்டும்.
மெய்யான தகவல்தான்.