பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

3. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர்[1] மகளுக்கு 3- வேலி நிலம்
4. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு 3- ,,

II. மக்கள்

1. ஆலி நாடுடையான் மகளுக்கு மக்களான மூவர்க்கு 6- ,,
2. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் மகளின் மகன் அழகிய தேவனுக்கு 3- ,,
மேற்படியாளின் மூன்று பெண் மக்களுக்கு 6- ,,
3. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு மக்களில், சேந்தன் திருநட்டமாடி வீர நம்பி தேவங்குடையான் மகளுக்கும் இவள் மகளுக்கும் 2- ,,

III. உறவினர்

இராஜராஜ தேவர் மனைவிகளுக்கும் மக்களுக்கும் 8- ,,


IV. தாயார்

வைப்பூருடையார் மகளார்க்கு 1- ,,

| வைப்பூருடையார் மகளார்க்கு | 1- „ |- |

|}


  1. முதற் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த புலவரும் அரசியல் அலுவலரும் இப் பெயருடையவர் : 1120 இல் வாழ்ந்தவர்.