இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
145
3. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர்[1] மகளுக்கு | 3-வேலி நிலம் |
4. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு | 3- „ |
II. மக்கள் | |
1. ஆலி நாடுடையான் மகளுக்கு மக்களான மூவர்க்கு | 6- „ |
2. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் மகளின் மகன் அழகிய தேவனுக்கு | 3- „ |
:மேற்படியாளின் மூன்று பெண் மக்களுக்கு | 6- „ |
3. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு மக்களில், சேந்தன் திருநட்டமாடி வீர நம்பி தேவங்குடையான் மகளுக்கும் இவள் மகளுக்கும் | 2- „ |
III. உறவினர் | |
இராஜராஜ தேவர் மனைவிகளுக்கும் மக்களுக்கும் | 8- „ |
IV. தாயார் | |
வைப்பூருடையார் மகளார்க்கு | 1- „ |
- ↑ முதற் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த புலவரும் அரசியல் அலுவலரும் இப் பெயருடையவர் : 1120 இல் வாழ்ந்தவர்.