பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஊக்கமும் பாராட்டத் தக்கன. - முதற் பகுதியின் விலை அணா 10. பதியின் விலை அணா 8. மூன்றாம் பகுதி அணா 8. வேண்டுவோர் ஸ்ரீமான் இ. மா. கிருஷ்ணக் கோனாரவர்கள், புத்தக வர்த்தகர், ரை என்ற விலாசத்திற் பெறலாம்...' பாண்டிய மன்னர் இந்நூற்றொருதி வித்துவான் பண்டித நா. கனகரா ஜையரவர்களால் படிப்பவர்க்குப் பலவகையிலும் உணர் வுண்டாமாறு செவ்விய தமிழ் நடையில் இடையிடையே வேண்டுஞ் செய்யுள்களை மரத்துச் சில பாண்டியர்களின் சரிதங்கள் விளங்கும்படி இரண்டு பகுதிகளாக எழுதப் பட்டு, மதுரைப் புத்தக வர்த்தகர் ஸ்ரீமான் இ. மா. கோபால கிருஷ்ணக் கோனாரவர்களால் பதிப்பிக்கப்பட் டது. இது தமிழ் நடையும் நவீன கற்பனா சரிதங் களும் எழுதப் பயிலும் மாணவர்களுக்கு வேண்டும் மநோ தர்மத்தை உண்டாக்க வல்லது. இதன் முதற் பகுதியில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், ஆரியப் படைகடந்த பாண் டியன் நெடுஞ்செழியன் என்னும் மூவர் வரலாறுகள் உள்ளன. இதன் விலை அணா 10. இரண்டாம் பகுதியில் உக்கிரப் பெருவழுதி, தலை பாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்* என் னும் இவ்விருவர் வரலாறுகள் உள்ளன. இதன் விலை அண8.1