பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஜாதி ரோஜா

என்றென்றும் என்னுல் மறக்க முடியாது. ரொம்பவும் கன்றி!’ என் ருள் அழகி. அப்பொழுது கடிதமொன்று தரையில் விழுந்தது. அழகி அதை எடுக்கப்போளுள்.

அந்தத் தருணத்திலே - கதவை யாரோ பலங்கொண்ட மட்டும் இடித்தார்கள். கரி காலன் மூன்று கூடங்களையும் கடந்து வந்து திறந்தான். அங்கே, சிகரெட்டுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். வில்லன் வேஷத் தைக் கலைக்கக்கூட நேரமில்லாமல் எந்த ஸ்டுடியோவிலிருந்து வந் திருக்கிறாய் ?’ என்று கேட்க ஓடியது. வாசலில் நின்ற பிளஷரும், சூழ நின்ற கை ஆட்களின் உருவங்களும் அவனுக்குத் தடை உத் தரவாயின. -- - -

என் மனைவி அழகி எங்கே ?- சைக்கிள் ரிக்ஷாவிலே, அவளைக் கடத்திப்போவதைப் பார்த்து நான் காரை வேகமாக ஒட்டி வந்தேன். என் போதாத காலம் கார் ஒரு மரத்தில் மோதித் தொலைத் தது. அதுதான் நீ தப்பித்தாய்! என் ஆட்கள் உன்னத் தொடர்ந்த தை பாவம், நீ எப்படி அறியப்போகிறாய்? ம்...சீக்கிரம்.அழகியை என்னிடம் ஒப்படைத்து விடு!...” என்று வெறி பிடித்தாற்போலக் கூவின்ை அவன். -

ஆம், இவன்தான் அழகேசன். அழகியின் உயிருள் உயிராகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்தவன். பாவம், இந்த அழகி எப்படி நினை விழந்தாள்? ஏன் நினைவிழக்குமாறு ஆக்கப்பட்டாள்? இவன் இவளேத் துரத்தி வந்ததன் காரண்ம் என்ன் ? இவள் இவனே விட்டு ஏன் பிரியவேண்டும்?’ என்று அவனைக் குறுக்கு விசாரணை பண் னியது அவனுடைய உள் மனம். - - மாடு கினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவார்களா?

உரிய பொருளை உரிய இடத்தில் சேர்க்க வேண்டியதுதான். ம்...அத்தான் வேறு ஊரில் இல்லை.ஊர் வம்பு நமக்கு எதற்கு?... ஆளுல், அழகி சதி கிதி என்றாளே ? ஒரு வேளை...'-மேற். கொண்டு அவன் எண்ணிப் பார்க்க் அவகாசிம் கிடையாது. .

அழகேசன் உள்ளே பாய்ந்தான். சுசிலா வெளியே வந்தாள். கரிகாலன் அவனைக் கடந்துபோய் அவனுக்கு முன்பு நின்றன்.

, r- :  அ.ை தான் படுத்திரு  குர்கள் உங்கள். னைவி.பாதையிலே உங்கள் சொத்து தன் நினைவு இழந்து கிடக் து. நான் என் கடமையைச் செய்தேன். நீங்களே கூப்பிடுங்கள்...!