பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஜாதி ரோஜா

எட்டிப் பார்த்து மறைந்த சில சிவப்புத் தொப்பிகளையும் அழகி பார்க்கத் தவறவில்லை. அவள் மனம் குழம்பினுள். கண் கலங்கினுள்.

அப்பொழுதுஅழகியின் பெயருக்குத் தபால் ஒன்று வந்தது. அவசரம் அவசரமாக அதைப் பிரித்துப் படித்தாள். ஆட வந்த பொற்பாவை ஆடாமல் சிலையாகிவிட்டாள். அவளுடைய கண்ணிர்த் துளிகள் உறையின்மீது தெறித்து விழுந்தன: உள்மனம் பெயரை உச்சரித்தது : . ... அழ கேசன் 1... ‘

பொய்யாய், கனவாய், பழங்கதையாய் ஆகிவிட்ட சூன்ய வெளியிலே கின்று விதி ஊழிக் கூத்து ஆடிக்கொண்டிருந்தது. இதயம் இழந்த அதற்கு இதைத் தவிர வேறென்னதான் தெரியும் ?