பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதி ரோஜா

கெட்டி மேளம் ...கெட்டி மேளம் ! மணமகள் நாணித் தலை குனிந்தாள் ; மூன்று முடிச்சுக்கள் இடப்பட்டன. . . . . . --

ஒளிப்படக் கருவிகள் சிரித்தன ! சோமநாதன் அவர்களை ஐந்தாறு பேர் கைத்தாங்கலகப துக்கொண்டு வந்து உட்கார்ந்தார்கள். கற்பதிாம்பிகை 1. என் மகனையும் மருமகளையும் கல்லபடியாகக் கர்ப்பாற்று..... ! என்று முணமுணத்தார்.

உறவும் நட்பும் மலர் இதழ்களை உரிமையுடன் வாரி இறைத் தன. அவனையும் அவளையும், அவனுடைய அவளாக'வும்: * அவளுடைய அவளுக'வும். பதிவு செய்ய, நாலு நாட்கள் முன்ன் தாக வந்திருந்து திருமணத்துக்குச் சீர் சேர்த்துக் கொடுத் : விர்களுக்கு மகிழ்ச்சி நில்ை கொள்ளவில்லை-வாழ்ந்துக கள் ஆயிற்றே! . . . . . . ..."