பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றிருக்கிற கவிதைகளில் பெரும்பாலானவை தொழிலாளி வர்க்கத்தையும், சமதர்ம சித்தாந்தத்தையும் மையமாகக் கொண்டு எழுந்தவை. வை தவிர வேறு சில வற்றையும் மையங்களாக அமைத்துக் கொண்டு கவிதைகள் புனையும் ஆற்றல் திரு. ஜீவானந்தம் அவர்களுக்கு என்பது எனக்கு நன்கு தெரியும். அந்த ஆற்றலும் விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்பது என் விருப்பம். இந்த நூலிலுள்ள பாக்களைப் பற்றிக் கருத்து பாடுகள் இருக்கலாம். ஆனால் எத்த உள்ளத்திலிருந்து இவை எழுந்தனவோ, அந்த உள்ளத்தைப் பற்றிக் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அந்த உள்ளம், தியாகத் தீயில் புடமிடப் பெற்று, தூய்மையடைந்தது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது; பர நலத்தில் தன்னலம் காணுந் தன்மையது. தகைய உள்ளப்பாங்குகள் நாட்டிலே வளர வேண்டுமென்பது என் பிரார்த்தனை. 1. 1--8---62 } G#sin Bor (

வெ.சாமிநாதன்

9