பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பர்தம் கேலிப்பேச்சு ஐயகோ! பெருத்துப் போச்சு கற்பென்று மிரட்டி எம்மைக் கசக்கிக் கொல்கிறார் கசக்கிக் கொல்கிறார்- பழங் கதைகள் சொல்கிறார் காலமெல்லாம் துடிதுடிப்பு கஷ்டத்தில் கண்ணீர் வடிப்பு ஆலகால ஆண்கள் செய்யும் ஆதிக்கப் போக்கு ஆதிக்கப் போக்கு-எம்மை பாதிக்கும் தாக்கு பாவார் பணியினந்தம் ஆவேசம் தழுவும் சந்தம் ஜீவானந்தம் மொழியிற் சிந்தை நாட்டியே சிந்தை நாட்டியே - பெண்க சேவை யீட்டியே 132 (ஆரிடத்) (ஆரிடத்)

(ஆரிடத்)

131