பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுதல் உண்டா? ஆரிடத்தில் சொல்லி நெஞ்சம் ஆறுதல் செய்வோம் ஆறுதல் செய்வோம் - மனம் தேறுதல் செய்வோம் பாரத நாட்டில் பெண்கள் பாடுசொல்லின் நொந்த புண்கள் சாரமற்ற வாழ்வடைந்து தாழ்வடைந் தோமே தாழ்வடைந் தோமே-துய ராலுடைந் தோமே கூண்டி லடைப்பட்ட கூவும் தொல்லை கொள்ளை கொள்ளை வேண்டிவந்தவர மிதென்று வெம்பி வேகுறாள்-பாழும் விதியை நோகிறாள் 130 (ஆரிடத்) (ஆரிடத்)

(ஆரிடத்)

130