பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தொல்லைப்‌ புரோகிதமும்‌_பணக்காரச்‌ சூழ்ச்சிச்‌ செருக்குகளும்‌

இல்லை என்றடிக்கவே--தோழனே

இக்கணமே துணிவாய்‌ !

இன்பப்‌ பொதுவுடைமை- தோழனே துன்பத்தை வென்றுவிடு!-_தோழனே தூக்கு மேடை துரும்பு !

(ஏங்கர) (19387)

153

153